ஒரு மொக்கை கதையில் கமல் ஹாசனை நடிக்க வைத்தேன் : இ யக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச் சு !
ஒரேயடியாக சம்பளத்தை உயர்த் தாதீர்கள் : கதாநாயகர்களுக்கு பே ரரசு வேண்டுகோள்!
கங்குவா பற்றி பேச மாட்டேன் கே ராஜன் லாரா படத்தைப் பற்றி பே சிய கே ராஜன்.
காரைக்கால் பகுதியில் நடந்த உ ண்மைச் சம்பவத்தின் அடிப்ப டையில் உருவாகி இருக்கும் கிரை ம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இ ப்படத்தை மணி மூர்த்தி இயக்கியு ள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பி ரைவேட் லிமிடெட் சார்பில் கார்த் திகேசன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்கு மார் கதாநாயகனாக நடித்துள்ளா ர். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகி யாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீ ஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோ ருடன் தயாரிப்பாளர் கார்த்திகேச ன் முக்கியமான பாத்திரத்தில் நடி த்து இருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர். ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் கு மார், கலை இயக்கம் முருகன்.
‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா செ ன்னையில் பிரசாத் லேப் திரைய ரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்த மிழ் பேசும் போது,
“எனது நண்பர் மூலம் இந்தப் பட த்தின் இயக்குநர் அறிமுகம் ஆனா ர். இந்தப் படத்தின் தயாரிப்பா ள ரை நினைத்தால் மகிழ்ச்சியாக இ ருக்கிறது. அவர் தானே உருவாக் கிக் கொண்ட பாதையில் பயணி த்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி “என்றார் .
படத்தில் நடித்திருக்கும் நடிகர் மே த்யூ வர்கீஸ் பேசும்போது,
“முதலில் என்னைத் தயாரிப்பா ளர் தான் சந்தித்தார். வழக்கம் போ ல யூனிபார்ம் போடும் பாத்திரங்க ள் தருவார்களோ என்று எனக்கு ஒரு தயக்கம்.இதைப் பற்றிக் கேட் டபோது இதில் அப்படி இல்லை நீங்கள் கதாநாயகனுக்கு அப்பா வாக நடிக்கிறீர்கள் என்றார். அப் போதே நான் சம்மதித்தேன் .முதல் படம் தயாரிக்கும் அவரது தைரி ய மும் தெளிவும் பெரிய விஷயமாக இருந்தது. படம் எடுப்பது பெரிய விஷயம். செலவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதைச் சரி யாகச் செய்து முடிப்பது அதைவி ட பெரிய விஷயம். படப்பிடிப்பில் நமது சௌகரியங்களைப் பார்த் து நன்றாகக் கவனித்துக் கொண் டார்கள். இந்தப் படத்தின் தயாரிப் பு நிர்வாகி, தயாரிப்பு உதவியாள ர், தயாரிப்பாளர் என்று எல்லா மு ம் அவராகவே இருந்தார். இந்தப் ப டத்திற்காக அனைவரும் கஷ்டப் பட்டு உழைத்திருக்கிறார்கள். அத ற்குப் பலனாக இந்தப் படம் உரு வாகி இருக்கிறது” என்றார்.
இசையமைப்பாளர் ரகு ஸ்ரவன் குமார் பேசும்போது,
“இது எனக்கு மூன்றாவது படம். நான்கு பாடல்கள் இந்தப் படத்தி ல் உள்ளன . நாலைந்து நாட்களி ல் பின்னணி இசை சேர்ப்புப்ப ணியை முடித்து விட்டேன் .அந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் ஏற்ப டுத்திய படம் “என்றார்.
தயாரிப்பாளர்,நடிகர் கார்த்திகேச ன் பேசும்போது,
“நான் ஒரு சிக்கலான மனிதன். எ ன்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷ யம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம் பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு மு ன்பு நான்சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந் து திரிந்து வாய்ப்பு கேட்டு,ஒரு க ட்டத்தில் மனம் வருந்தி கோயம்பு த்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த் துக்கொண்டு 25 ஆண்டுகளுக் கு ப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற் பனை இருக்கலாம் .அதனை செய ல்படுத்துவது முக்கியம். என்னை ப் பொறுத்தவரை பணம் சம்பாதி ப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்த தால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒ ரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இ ருக்கிறேன்.
நான் மனிதர்களைச் சம்பாதித்த தால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபா ய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்க ள் ஆதரவு இருக்கிறது “என்றார்.
படத்தின் நாயகி அனுஸ்ரேயா ரா ஜன் பேசும்போது ,
“நான் இப்போது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறேன். தமிழ் சினிமா வில் நான் அறிமுகமாக ஆகியிரு க்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச் சியாக இருக்கிறது. இந்தப் படத்தி ல் பணியாற்றியது மகிழ்ச்சிகர மா ன அனுபவமாக இருந்தது .படத்தி ன் வெளியீட்டுத் தேதிக்காக நான் காத்திருக்கிறேன்.எனக்கு வாய்ப் பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பா ளருக்கு நன்றி” என்றார் .
கதாநாயகன் அசோக் குமார் பேசு ம்போது,
” நல்ல உள்ளங்களின் ஆசீர்வாத ங்களுடன் இந்தப் பட விழா இங் கே தொடங்கி இருக்கிறது. இன்று என்னுடன் இருக்கும் இந்தப் பெரி யவர்களின் ஆசீர்வாதம் பெரிய ப லமாக எனக்குப் பக்க பலமாக இ ருக்கிறது.லாரா படத்தின் வாய்ப் பு ஆல்பர்ட் என்கிற நண்பர் மூல ம் இயக்குநர் அறிமுகம் கிடைத்த து. அதன் மூலம் இந்தப் பட வாய் ப்பு வந்தது. என்னிடம் வருபவர்க ள் ஒரு லோ பட்ஜெட் படம் இருக்கி றது என்றுதான் ஆரம்பிப்பார்க ள். அப்படி ஆரம்பிப்பதை எல்லா ம் நம்ப முடியாது . ஏனென்றால் க தைக்கேற்ற செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டி இருக்கிற து. அப்படி இந்தப் படத்தில் தயாரி ப்பாளர் அமைந்தார். கதைக்கேற் ற செலவுகளை முழுமையாகப் பூ ர்த்தி செய்து இந்தப் படம் உருவா கி இருக்கிறது .அழுத்தமான படை ப்பில் நான் இருப்பதற்காக மகிழ்ச் சி செய்கிறேன். இது ஒரு இன்வெ ஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர் .இதி ல் நிறைய புதுமுகங்கள் நடித்திரு க்கிறார்கள் .ஆனால் அனுபவசா லிகள் போல் நடித்திருக்கிறார்கள். பிரபலமானவர்கள் நடித்திருந்தா ல் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்று தெரியாது ,அந்த அளவிற் கு நடித்திருக்கிறார்கள். அதில் ஒ ரு புதுமை தெரிகிறது.
என்னைப் பற்றி இவன் நன்றாக ஆடுகிறான்,நன்றாக நடிக்கிறான் ,நன்றாக ஃபைட் செய்கிறான் இவ னுக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலம் வர வேண்டும் என்று பார்க்கிற வ ர்கள் சொல்வார்கள். இந்தப் படம் நன்றாக வர வேண்டும். ஒரு நல்ல கதையை வைத்து இந்தப் படம் உ ருவாகி இருக்கிற து.கதாநாயக னை வைத்து அல்ல. கதையை மட்டுமே நம்பி வந்திருக்கிறார்கள்
அப்படித் தயாரிப்பாளரின் ஒரு க தையைத் தத்தெடுத்து இயக்குநர் லாராவை உருவாக்கி இருக்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டிலை சத் யராஜ் சார் பெரிய மனதுடன் வெ ளியிட்டார். அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி சார் அறிமுக ம் செய்தார் .அந்த நல்ல மனிதர்க ளுக்கு இப்போது என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அ ப்போதுதான் மேலும் நல்ல படங்க ள் உருவாகும். அனைவரும் இந்த ப் படத்திற்கு ஆதரவு தர வேண்டு ம் “என்றார்.
இயக்குநர் மணி மூர்த்தி பேசும் போது,
“இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப் பாளரும் முன்பாகவே ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டு நன்றா கத் திட்டமிட்டும் அதன்படி எடுத் தோம் .எப்போதுமே எங்குமே தேங் கி நிற்கவில்லை. கதை எழுதியது அவர் என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த வி தமான இடையூறும் செய்யாமல் மு ழுமையான படைப்பு சுதந்திரத் தைக் கொடுத்தார். ஒளிப்பதிவா ளர்,இசையமைப்பாளர் என்று நா ங்கள் எல்லாம் வா டா போடா என் று பேசிக்கொள்கிற அளவுக்கு ந ண்பர்களாகி விட்டோம். அப்படி இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் ம் நண்பர்களாக மாறி ஒரு நட்புக் கூட்டணியாக உருவாகி இந்தப் ப டத்தை முடித்து இருக்கிறோம். அ னைவரும் கடுமையான உழைப் பைப் போட்டாலும் அதை மகிழ் ச் சியாகக் கொடுத் தார்க ள்.அதனா ல்தான் குறுகிய காலத்தில் நிறை ய வேலை செய்ய முடிந்தது . அ னைவரும் கொடுத்த ஒத்துழைப் பு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது .சினிமாவில் எத்தனை படங்கள் வருகின்றன, எத்தனை படங்கள் தயாரிப்பாளரைக் கரை சேர்க்கின்றன என்று சொல்ல முடி யாது. ஆனால் எது பற்றியும் கவ லை இல்லாமல் என்னை நம்பி இ ந்தப் படத்தை ஒப்படைத்தார். நா ன் சரியாக வேலை செய்திரு க்கி றேன் என்று நினைக் கிறே ன்.பட ப்பிடிப்பு இடங்களில் பெரிய வச திகளை எதிர்பார்க்காமல், அடிப் படை வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத் தார்கள்.அவர்களுக்கு நன்றி”செ ன்றார் .
விநியோகஸ்தர் சங்கத் தலைவர் .கே ராஜன் ,பேசும்போது
” இந்தத் தயாரிப்பாளரை நான் ம னமார வரவேற்கிறேன். சென்னை யில் வந்து கஷ்டப்பட்டு பசியால் வாடி, முடியாமல் கோயம்புத்தூர் சென்று அங்கு முன்னேறி சம்பா தித்து வெற்றி பெற்றிருக்கிறார் .இ வர் நட்பு வட்டத்தைப் பெரிதாகச் சம்பாதித்துள்ளார் .நிச்சயம் இந்த ப் படம் வெற்றி பெறும். இந்த படம் வெற்றி பெறாவிட்டால் கூட இந்த த் தயாரிப்பாளர் அடுத்த படம் எடு க்க வேண்டும்.ஏனென்றால் இப்ப டிப்பட்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்குத் தேவை.
லாரா படத்தின் சில காட்சிகளை ப் பார்த்தேன் நன்றாக இருந்தது. இஸ்லாமிய திருமணம் சார்ந்து ஒ ரு பாடல் வருகிறது. எம்மதமும் ச ம்மதம் என்பதுதான் நமது கொள் கை. எல்லா மதங்களும் நல்லவற் றையே சொல்கின்றன.
குறுகிய நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்திற்குக் கதை தான் மு க்கியம். ஹீரோவுக்கு கொட்டிக் கொடுத்தால் .அவர்கள் நன்றாக இருப்பார்கள், தயாரிப்பாளர்கள் தான் நடுத்தெருவுக்கு வருவார்க ள் இன்று இருநூறு தயாரிப்பாள ர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கி றார்கள். முன்னூறு நானூறு பட ங்கள் வெளியிட முடியாமல் இருக் கின்றன .
இது சின்ன படங்களின் காலம். இ ன்று சின்ன படங்கள் ஓடுகின்ற ன. இந்த ஆண்டு நல்ல கதை உள் ள சின்ன படங்கள் எல்லாம் ஓடி இருக்கின்றன. பல கோடிகளில் எ டுக்கப்படுவது எல்லாம் ஓடுவதி ல்லை. சின்ன படம் வாழை, லப் பர் பந்து போன்ற படங்கள் வெற் றி பெற்றுள்ளன.
படத்துக்கு விமர்சனம் தேவை தா ன். நல்லது நன்றாக இருந்தால் ந ல்லதாக எழுதுங்கள் .குறை இரு ந்தால் குறைவாக எழுதுங்கள். சி ன்ன படங்களைக் காப்பாற்றுங் கள்.
ஒரு கதாநாயகன் நடிகர் ஒன்பது பேரிடம் பல கோடிகள் முன்பணம் வாங்கி இருக்கிறார். அதும் போதா து என்று இன்றைக்கு இந்திக்கு ந டிக்கச் சென்று விட்டார். இப்படி இ ருக்கிறது நிலைமை.
இந்தப் படத்திற்கு மூன்று கதாநா யகிகளும் படத்தை விளம்பரப் ப டுத்தும் இந்த பிரமோஷன் நிகழ்ச் சிக்கு வந்திருக் கிறார்கள்.மகிழ்ச் சி. இப்போது எல்லாம் நடித்த நடி கைகளே அவர்கள் படங்களின் பி ரமோஷனுக்கு வருவதில்லை .அ தற்குத் தனியாகப் பணம் தர வே ண்டும் என்கிறார்கள். இந்தப் பட த்தைப் பார்த்து நல்லதை எழுதுங் கள், உள்ளதை எழுதுங்கள், கு றைகளை குறைத்து எழுதுங்கள்” என்றார்.
இயக்குநர் ஆர் அரவிந்தராஜ் பேசு ம்போது,
” திரைப்படமே ஒரு கூட்டு முயற்சி தான். இங்கே ஒரு வேடிக்கையான அனுபவத்தைக் கண்டேன். தயாரி ப்பாளர் என்னைச் சகித்துக் கொ ண்டிருப்பது சிரமம் என்றார். ஆ னால் இயக்குநரோ தயாரிப்பா ளரி ன் நல்ல குணங்களை எடுத்துக் கூறினார். நாங்கள் தாய்நாடு படம் எடுத்த போது சத்யராஜ் சார் நடித் தார். அப்படி அவர் நடித்த போது நாங்கள் படக்குழுவினர் பழகுவ தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தா ர்,பாராட்டினார். ஏனென்றால் நா ன் கேமரா மேன் எல்லாம் வாடா போடா என்று பேசிக் கொண்டிரு ப்போம்.இது சரியாக வரும், வரா து என்று எங்களுக்குள் கருத்து மோதல் வரும். இருந்தாலும் அப்ப டி ஒரு நட்பாக இருந்தோம்.
அதேபோல் இந்தப் படத்தின் குழு வினரைப் பார்க்கிறேன். இந்தப் ப டத்தின் கதாநாயகன் அசோக்கு மார் அடைய வேண்டிய உயரத் தை இன்னமும் அடையவில்லை. அடைய வேண்டிய வெற்றியை அ டையவில்லை. அவர் நடித்த இந் தப் படம் வெற்றி அடைய வேண் டும். ஒரு ஓட்டலுக்குச் சென்று சா ப்பிட்டு, சாப்பாடு சரி இல்லை எ ன்றால் கூட வாசலில் நின்று அந் த இந்த ஓட்டலில் சாப்பாடு சரியி ல்லை என்று கூற முடியாது .விட மாட்டார்கள். ஆனால் ஒரு படத் தைப் பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டு இ ந்தப் படம் நல்லா இல்லை போகாதீர்க ள் என்று சொல்கிற நிலை இப் போது உள்ளது. சினிமாவுக்கு ம ட் டம் தான் இந்த அவல நிலை இரு க்கிறது. இது ஏன் ?ஒரு படத்திற்கு ப் பலரும் உயிரைக் கொடுத்து உ ழைக்கிறார்கள். அது அவர்களு க்கு புரிவதில்லை ” என்றார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் ஆர். வி உதயகுமார் பேசும்போது,
“ஒரு நல்ல படத்திற்குக் கதை வே ண்டும், நல்ல கதை வேண்டும் எ ன்கிறார்கள். ஆனால் அது தே வையில்லை என்பேன். ஏனென் றால் ஒரு மொக்கை கதையை வைத்துக் கொண்டு நான் சிங்கார வேலன் படத்தை எடுத்தேன். க லைஞானி கமல்ஹாசனை வைத் துக்கொண்டு இப்படிக் கதை இல் லாமல் எடுக்க எவ்வளவு துணிச் சல் வேண்டும்? எவ்வளவு லொள் ளு வேண்டும்?
சின்ன வயதில் ஜட்டி பனியனோ டு காணாமல் போன ஒரு சின்னப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கின்ற கதாநாயக ன் என்பது தான் கதை . இதைச் சொன்னால் இப்போது ஒப்புக் கொள்வார்களா? அப்படி எடுத்த படம் தான் அது. கதைக்கான கா ட்சிகள் எல்லாம் நாங்கள் பெரிதா க யோசிக்கவே இல்லை.போகிற போக்கில் போகிற வழியில் எழுதி யவை தான். இந்தப் படத்தின் வி ளம்பரத்தின் போது நான் மூளை யை கழற்றி வீட்டில் வைத்துவிட் டு வாருங்கள் என்று விளம்பரம் செய்தேன் .அப்படி ஒரு நம்ப முடி யாத கதை அது. பொள்ளாச்சியி ல் இருந்து ஒருவன் கருவாடு எடு த்துகொண்டு சென்னைக்கு வரு வான். சென்னையில் கிடைக்காத கருவாடா என்று அப்போது யாரு ம் கேட்கவில்லை. ஏனென்றால் அ ப்போது அந்த கேள்வி எழாத அள விற்கு அப்போது ரசிகர்கள் இருந் தார்கள்.
என்னிடம் வாய்ப்பு கேட்டு பலரு ம் வருவார்கள் .எல்லாருக்கும் வா ய்ப்பு கொடுக்க முடியாது ஏதோ சி லருக்குக் கொடுப்பதுண்டு. இத னால் சிலர் பிறகு கோபித்துக் கொ ள்வதுண்டு.அவர்களை எனக்கே தெரியாது மறந்து இருப்பேன் .
ஒரு படத்தில் சிலருக்கு மட்டுமே கொடுக்க முடியும் . பலருக்குக் கொடுக்க முடியாத நிலை இருக்கு ம். அப்படி என்னிடம் வாய்ப்பு கேட்டு ஒருவர் வந்திருக்கிறார். எ ன்னால் முடியவில்லை.அவர் ஒ ருநாள் என்னை நேரில் சந்தித்த போது நான் வாய்ப்பு கேட்டு வந் தேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள், நான் சினிமாவை விட்டே போய் விட்டேன் என்று கூறினார். அப் போது அவரைச் சந்தித்தபோது அ வர் 15 கல்லூரிகளுக்கு முதலாளி யாக இருந்தார். நல்ல வேளை அ வருக்கு நான் வாய்ப்பு தரவில் லை என்று நினைத்துக் கொண் டேன். இந்தப் படத்திற்காக ஒரு கு டும்பமாக உழைத்து உள்ளார்கள். இந்தப் படம் ஓடவில்லை என்றா லும் இந்தப்படத்தின் தயாரிப்பாள ர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.
இவர் எங்கள் கோயமுத்தூர்காரர். இவர் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தப் படத்தை விட ஒரு கோடி குறைத்துக் கொண்டு நான் படம் எடுத்துக் கொடுக்கத் த யார்.
என்னைச் சந்திப்பவர்கள் எப்படி பீக்கில் இருந்தீர்கள் இப்போது ஏ ன்படம் எடுப்பதில்லை என்று கே ட்பார்கள். நானா முடியவில்லை என்கிறேன் யாரும் தருவதில்லை.
நான் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளை யராஜா, ஏவிஎம் என்று எவ்வள வோ உயரத்தைப் பார்த்து விட்டே ன்.உச்சியில் ஏறி விட்டால், அந்த இடம் சிறியது நீண்ட நேரம் அங்கே இருக்க முடியாது. கீழே இறங்கித் தான் வரவேண்டும் .இப்படித்தா ன் ஒவ்வொரு பெரிய இயக்குநரு ம் மேலே சென்று இறங்கியதால் தா ன் அடுத்தடுத்து வந்தவர்கள் மே லே ஏற முடிந்தது.
இப்போது விமர்சனங்கள் என்கிற பெயரில் நிறைய போலிகள் சுற்று கிறார்கள். அவர்கள் உண்மை யா ன விமர்சகர்களா ?நானும் 40 ஆ ண்டுகளாக கத்திரிகையாளர்க ளைப் பார்த்துக் கொண்டிருக்கி றேன். என்னை உயர்த்தி வைத்தா ர்கள், இன்றும் என் நண்பர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அப்படி ப் புண்படுத்தும் படியோ, இழிவா கவோ ஒரு நாளும் எழுதியதில் லை.விமர்சனம் எழுதும் போது காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து வி டுங்கள் என்று கேட்டுக்கொள்கி றேன்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
” இந்தத் தயாரிப்பாளரின் நட்பு ப லத்தை இங்கே பார்க்க முடிகிறது .அவ்வளவு கூட்டம் கூடி இருக்கி றார்கள். உறவுகளை விட நட்பு மு க்கியம் .இந்தத் தயாரிப்பாளர் சி னிமாவை நேசித்து வந்திருக்கிறா ர். ஒரு இயக்குநர் தனது சொந்தக்க தையை இயக்குவதில் பிரச்சினை இல்லை. ஓர் எழுத்தாளர் எழுதிய கதையை இயக்குவதில் கூட பிரச் சினை இல்லை. ஆனால் தயாரிப் பாளர் கதையை இயக்குவது என் பது பிரச்சினையான ஒன்று. அது வும் படப்பிடிப்பில் கூடவே இருந் து நடித்துக் கொண்டிருக்கிற தயா ரிப்பாளர் என்றால் மேலும் சிரம மாக இருக்கும், பயமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நம் ப டைப்பு சுதந்திரம் அதில் இருக்கு மா என்பது சந்தேகம். எனவே த யாரிப்பாளர் கதையை இயக்கி இ ருக்கும் இயக்குநருக்கு பெரிய நம் பிக்கை இருந்திருக்க வேண்டும் .இந்த சினிமாவில் மதம் கிடையா து, ஜாதி கிடையாது .வெளியில் போனால் தான் மதம் ஜாதி என்று வைத்துக்கொண்டு அரசியல் செ ய்கிறார்கள்.
லாரா படத்தின் கதாநாயகன் அ சோக்குமார் சினிமாவின் ஒரு கஜி னி முகம்மது என்று சொல்வேன். அவர் தோல்விகளைச் சந்திக்கவி ல்லை, வெற்றிக்கான பயணத்தி ல் முயற்சியில் இருக்கிறார் .நான் புதிய கதாநாயகர்களுக்குச் சொல் லிக் கொள்வேன் .ஒரு படத்தில் 25 லட்சம் சம்பளம் வாங்கினால் அடு த்த படத்தில் 50 அடுத்த அடுத்த ப டங்களில் என்றால் உயர்த்தி ஒரு கோடி வரை செல்லலாம். ஆனால் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய வர்கள் அடுத்த படத்திலேயே மூன் று கோடி கேட்பார்கள் என்றால் அ து அநியாயம். பேராசைப்பட வே ண்டாம் படிப்படியாக உயர்த்தி வ ளருங்கள். அநியாயமாக உயர்த்த வேண்டாம் ” என்று கூறிப் படக் கு ழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் இயக்குநர்கள்காளி ர ங்கசாமி வீராயி மக்கள் படத்தின் கதாநாயகன் சுரேஷ் நந்தா, பாடக ர் முகமது ரிஸ்வா ன்.கதாநாய கிக ள் வெண்மதி, வர்ஷினி வெங்கட். ஒளிப்பதிவாளர் வீராயி மக்கள் ப டத்தின் கதாநாயகன் சுரேஷ் நந் தா, பாடகர் முகமது ரிஸ்வான்.
கதாநாயகிகள் வெண்மதி, வர்ஷி னி வெங்கட், ஒளிப்பதிவாளர்
ஆர்.ஜே.ரவீன்,கலை இயக்குநர் முருகன்,எடிட்டர் வளர் பாண்டி யன் ஆகியோரும் கலந்து கொண் டனர்.