Thursday, January 23

நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்*!

நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரி லீஸ் ஈவண்ட்*!

ஐங்கரன் இண்டர்நேஷனல் கரு ணாமூர்த்தி தயாரிப்பில் இயக்கு நர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்கு மார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவா கியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’.

வரும் 22 ஆம் தேதி திரையரங்கு களில் வெளியாக இருக்கும் இந் த ப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ந டைபெற்றது.

நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசிய தாவது, “கார்த்திக் நரேனின் மிக ப்பெரிய ரசிகன் நான். அவரது க தையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனா க நடித்திருக்கிறேன். ‘கருடன்’ பட த்தில் வில்லனாக நடித்திருப்பே ன். அதற்கு எதிர்மறையான கதா பாத்திரம் இந்தப் படத்தில். அதர் வா, சரத்குமார் சார், ரஹ்மான் சார், அம்மு அபிராமி இவர்களுடன் ப ணியாற்றியது மகிழ்ச்சி” என்றார்.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சு ந்தர்ராஜன், “இப்போது சினிமாவு க்கு வரும் இளைஞர்களுக்கு இந் தப் படம் மிகப்பெரிய உத்வேக மா க இருக்கும் என நம்புகிறேன்”.

கிரியேட்டிவ் புரொடியூசர் மனோ ஜ், “ வித்தியாசமான படம் ‘நிறங்க ள் மூன்று’. இந்த தலைமுறை இ ளைஞர்களுக்கு பொருந்திப் போ கும் படமாக இது இருக்கும். இயக் குநர் கார்த்திக் நரேனின் ஹைப்ப ர் லிங்க் அவருக்குப் பிடித்த ஜான ர். அதை நன்றாக செய்திருக்கிறா ர். நியூ ஏஜ், செண்டிமெண்ட், ஹை ப்பர் லிங்க் என வலுவான தொழி ல்நுட்ப குழுவுடன் இணைந்து ப ணியாற்றியுள்ளார். அதர்வா புது விதமாக இதில் தெரிவார். சரத்கு மார் சார் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ரஹ்மான் சா ர் சவாலான கதாபாத்திரத்தில் நடி த்துள்ளார். துஷ்யந்த், அம்மு அபி ராமி சிறப்பாக நடித்திருக்கின்ற னர்.

தொழில்நுட்ப குழுவும் சிறப் பான பணியைக் கொடுத்துள்ள னர். ப டம் நன்றாக வந்துள்ளது. எல்லா வயதினருக்கும் ஏற்ற வி ஷயங்க ள் இந்தப் படத்தில் இருக் கும். 22 ஆம் தேதி படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை அம்மு அபிராமி, “என் கரி யரில் நான் மிகவும் எதிர்பார்த்தி ருந்த படம் இது. வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு. என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி நரேன். மகிழ்ச்சியான படமாக எனக்கு அ மைந்தது. தியேட்டரில் கண்டிப் பாக பாருங்கள். வித்தியாசமான படமாக இருக்கும்”.

இயக்குநர் கார்த்திக் நரேன், ” பல காரணங்களுக்காக ‘நிறங்கள் மூ ன்று’ திரைப்படம் எனக்கு ஸ்பெ ஷல். ஏனெனில், பல வருடங்கள் கழித்து தியேட்டரில் என் படம் வெளியாகிறது. படத்தின் நடிகர்க ள், தொழில்நுட்ப குழு அனைவரு க்கும் நன்றி. கதை கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு வித்தியாச மாக இருக்கும் என நம்புகிறேன். 2 2 ஆம் தேதி திரையரங்குகளில் ப டம் வெளியாகிறது”.

நடிகர் ரஹ்மான், “இந்த வருடம் எ னக்கு ரொம்பவே ஸ்பெஷல். என் னுடைய ஐந்து படங்கள் வெளி யாகி இருக்கிறது. ‘நிறங்கள் மூன் று’ என்ற வித்தியாசமான கதையி ல் நான் இருக்கிறேன் என்பது மகி ழ்ச்சி. ‘துருவங்கள் பதினாறு’ பட த்திற்கு பிறகு எனது கரியர் முற்றி லும் மாறியது. இப்போது ‘நிறங்க ள் மூன்று’ படத்திலும் அதே நம்பி க்கை உள்ளது. ‘துருவங்கள் பதி னாறு’ படத்திற்கு முன்பே நரேன் வைத்திருந்த கதை இது. படம் நி ச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.

நடிகர் அதர்வா, “கார்த்திக்கின் ‘து ருவங்கள் பதினாறு’ படம் பார்த்த தில் இருந்தே அவருடன் பணிபுரி ய வேண்டும் என்ற எண்ணம் இரு ந்தது. அவர் ஒரு காட்சியை அணு கும் விதமே வித்தியாசமாக இருக் கும். நிஜத்தில் என்னுடைய கதா பாத்திரத்திற்கு நேர்மாறான ஒரு க தாபாத்திரத்தைதான் எனக்கு இதி ல் கொடுத்தார். பயம் கலந்த சந் தோஷத்துடன் அவர் மீதுள்ள நம் பிக்கையில் தான் சம்மதித்தேன். உண்மையிலேயே இது வித்தியாச மான படம். எந்த ஜானரிலும் இ தை அடக்க முடியாது. சரத்குமார் சார், ரஹ்மான் சார் போன்ற சீனி யர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபி ராமி என எல்லாரும் நன்றாக நடி த்திருக்கிறார்கள். ஒவ்வொரு நா ளும் புது அனுபவம். படத்தைத் தயாரித்த கருணா சார் மற்றும் ம னோஜ் சாருக்கு நன்றி. டெக்னிக் கல் டீம் சிறந்த பணியைக் கொ டுத்துள்ளது. நிறைய புது விஷ யங்கள் இதில் உள்ளது. 22 ஆம் தே தி இந்தப் படத்தை திறந்த மனதுட ன் வந்து திரையரங்குகளில் பாருங்கள்” என்றார்.