Saturday, June 14

புதிய படங்கள் தொடங்க தடை:*

*புதிய படங்கள் தொடங்க தடை:

*தயாரிப்பாளர் சங்கத் தலைவர்*

*பதவி விலக வேண்டும்!*

*முன்னாள் தலைவர் கே ஆர் பரப ரப்பு அறிக்கை !!*

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ச ங்கம் மற்றும் தென்னிந்திய திரை ப்பட வர்த்தக சபையின் முன்னா ள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக் கை வருமாறு:

தமிழ் திரைப்படத்துறை எப்போ தும் இல்லாத வகையில் பலமு னை தாக்குதலுக்கு உள்ளாகி இரு க்கிறது. படம் எடுப்பதில் தொடங் கி வியாபாரம் ரிலீஸ் கலெக்ஷன் எ ன்று அத்தனையுமே இன்று சவா லாக மாறிப் போயிருக்கிறது.

பிரச்சனைகளை அலசி ஆராய்ந் து தீர்வு காண வேண்டிய தயாரி ப்பாளர் சங்கம் நான்கு வருடங்க ளாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில் லை.

சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆ டியோ ரைட்ஸ் கியூப் கட்ட ணம் டி க்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட் ட எதையுமே முறைப்படுத்த முடி யாவிட்டால் எதற்கு சங்கத்த லை வர் பதவி?

இத்தனை வருடங்களாக பொறுத் து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமை க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர் மானம் கொண்டு வரத் தயாராகி விட்ட சூழ்நிலையில் அதை முறி யடிக்கும் சுயநல சூழ்ச்சியுடன், ந டிகர் தனுசுக்கு ரெட் கார்டு, புதிய
படங்களை தொடங்காமல் வே லை நிறுத்தம் என்று அரசியல் செ ய்ய ஆரம்பித்து விட்டார். இதைப் பற்றி எல்லாம் உறுப்பினர்கள் நே ரடியாக கேள்வி கேட்கும் ஜனநாய க உரிமையை மறுக்கும் நோக்கத் தில் செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய பொதுக்குழு கூட்டத் தை கூட ரத்து செய்து விட்டார்.

வேலை நிறுத்தம், நடிகர்களுக்கு எதிராக ரெட் கார்டு போடுவது போன்ற முக்கியமான விஷயங்க ளை மற்ற சங்கங்களுடன் கலந்து பேசி பொதுக்குழுவில் விவாதத் து தான் முடிவு செய்ய வேண்டும்.
தனது சுயநலத்திற்காக தன்னிச் சையாக தீர்மானம் போடக்கூடாது

.இதுபோன்று திடீரென்று  மற்றவ ர்கள் தொழில் செய்வதற்கு தடை விதிப்பது MONOPOLIES AND  RESTR ICTIVE TRADE PRACTICES ACT ( MRT P) சட்டத்திற்கு எதிரானதாக அ மைந்துவிடக்கூடும் என்பது சங்க த் தலைவருக்கு தெரியுமா? தெரி யாதா? அனுபவம் இல்லாமல் நேர டியாக பொறுப்புக்கு வருப வர்க ளால்தான் இப்படி பொறுப் பில் லாமல் யோசிக்க முடியும்.பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கமுடியாத பிரச்சினைகளே கிடையாது என் ப துதானே திரையுலக வரலாறு.

தமிழக முதல் அமைச்சர்களில் தி ரைப்பட துறைக்கு அதிக உதவிக ளையும் சலுகைகளையும் வழங் கியவர் டாக்டர் கலைஞர் அவர்க ள் மட்டும் தான். அவருக்காக ஏற் பாடு செய்யப்பட்ட “கலைஞர்- 100” விழாவைக் கூட உங்களால் சிறப்பாக நடத்த முடியவில்லை.

பல கோடிகள் வசூலித்தும் இன் னும் பலருக்கு பாக்கி இருக்கிறது. விழாவுக்கான வரவு செலவுகளை “வெள்ளை அறிக்கை”யாக வெ ளியிட வேண்டும் என்ற கோரிக் கைக்கும் இன்று வரை பதில் இல் லை.

நான் தலைவராக இருந்த போது அறக்கட்டளையிலும் சங்கத்திலு ம் சேர்த்து வைத்திருந்த சுமார் 11 கோடி ரூபாயை, விஷால் தலை மையிலான நிர்வாகத்தின் பொரு ளாளர் எஸ் ஆர் பிரபு ” உறுப்பின ர்களுக்கு உதவிகள் வ ழங்குவத ற்கு அஞ்சு பைசா கூட இ ருக்காம ல் செய்து விடுவோம்” எ ன்று பகி ரங்கமாக சவால் விட்டு க ஜானா வையே காலி செய்தார்கள்.

1994 ல் சங்க உறுப்பினர்கள் நல னுக்காக நானும் கே.ஆர்.ஜி. அவர் களும் அறக்கட்டளையை உரு வாக்கினோம். அதில் வரும் வட்டி யை எடுத்து தான் உதவி செய்ய வேண்டுமே தவிர டெபாசிட் தொ கையில் கை வைக்கக் கூடாது.

அப்படி செய்தால் அது சட்டப்படி கிரிமினல் குற்றம். அறக்கட்டளை கள் வைத்திருப்பவர்கள் அனை வருக்கும் இந்த விஷயம் தெரியும்.

ஆனாலும் அவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. பணமும் மீட்கப் படவில்லை. எனவே எஸ்.ஆர். பி ரபு, தற்போதைய தலைவர் முரளி, பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெ யின் ஆகியோர் மீது சட்டப்படி கிரி மினல் வழக்குத் தொடர உள்ளேன் .

தனது சொந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, அப்புரானி போ ல முகத்தை வைத்துக் கொண்டு, தலைவர் பதவியை ஒரு கேடயமா க பயன்படுத்திக் கொண்டிருப்ப தை இனியும் சகித்துக் கொண்டிரு க்க முடியாது.

இந்த சினிமா துறைக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று முரளி நினைத்தால், அது உடனடி யாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக மட்டுமே இருக்க முடியு ம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கே ஆர் கூறியுள்ளார்.