
*நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நி வின் பாலி: அனைத்து குற்றச் சா ட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்ப ட்டார். #நிவின்பாலி*
நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெ ண் பொய்யான குற்றச்சாட்டை சு மத்தியிருந்தார், இந்நிலையில் இ வ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட கு ற்றச்சாட்டுகள் பொய்யானதென் றும் அவர் நிரபராதியென்றும் தீர் ப்பளித்துள்ளனர்.
நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்ப ட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசா ரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட் ட இடத்தில் இல்லை என்பது உறு தியாகத் தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்க ப்பட்ட நிவின் பாலி அனைத்து கு ற்றச்சாட்டுகளில் இருந்தும் முறை யாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி மு தல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.