Monday, May 11

பொதுத்தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். சமூக வலைத்தளத்தில் இருந்தால்தான் நீ சமூகத்தில் இருக்கிறாய் என்றும், இணையம் ஒன்றே அறிவின் மூலம் என்றும் நிறுவன அரசியல் வர்க்கம் வீசியிருக்கும் ஆதிக்கச் சங்கிலியில் சிக்காமல், ஆழமான கேள்விகளை நோக்கிய தற்சிந்தனையோடும், களரீதியான தேடலோடும், சக மனிதருக்கு நாம் தர வேண்டியது பேரன்பு மட்டுமே என்ற பிரபஞ்சப் புரிதலோடும் மாணவர்கள் உயர வேண்டும். எதிர்காலம் ஒளிர வேண்டும்.

கபிலன்வைரமுத்து பதிவு

nikkl