திரைத்துறையில் சனாதான சக்தி கள் ஓங்கி விடக்கூடாது.
“நெஞ்சு பொறுக்குதில்லையே” ப ட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு !!
முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் – திருமாவளவன் பேச்சு !!
“நெஞ்சு பொறுக்குரில்லையே” தி ரைப்பட இசை வெியீட்டு விழா !!
நவரச கலைக்கூடம் நிறுவனம் சா ர்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவ ணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவ ரும் இணைந்து தயாரிக்க, பிளஸ் ஸோ ராய்ஸ்ட ன்,கவிதினே ஷ்கு மார் இயக்கியுள்ள படம்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே”.
மகாகவி பாரதி வரிகளில் சமூக அ க்கறை மிக்க படைப்பாக உருவா கியுள்ள இப்படம் திரைக்கு வரவு ள்ள நிலையில், இப்படத்தின் இ சை விழா, படக்குழுவினர் திரை மற்றும் அரசியல் பிரபலங்களுட ன் படக்குழுவினர் கலந்துகொள் ள, பத்திரிக்கை ஊடக நண்பர்க ள் முன்னிலையில் நடைபெற்ற து.
இவ்விழாவில் கலந்து கொண்ட அரசியல் ஆளுமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, படக்குழுவின ரை வாழ்த்தியதுடன். படத்தின் இ சைத் தகட்டை வெளியிட்டார்.
விழாவில் தயாரிப்பாளர் கிருஸ்து தாஸ் பேசியதாவது…
நவசரகூடம் சார்பில் இங்கு வாழ்த் த வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். எனக்கு சிறு வய திலிருந்து படம் பார்க்க வேண்டு ம், படம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் நாம் எடுக்கு ம் படம் சாதாரணமாக இருந்து வி டக்கூடாது, சமூகத்திற்கானதாக இ ருக்க வேண்டும் என்று நினைத்த போது, கிடைத்த கதை தான் இது. இந்த இருப்பதோராவது நூற்றா ண்டிலும், காதலிக்கும் காதலர்க ளுக்கு இருக்கும் ஜாதிய சமூகப்பி ர்ச்சனையை, எங்களின் இந்த பட த்தில் அழுத்தமாக பேசியுள்ளோ ம். அண்ணன் திருமாவின் கை யால் இந்த இசை விழா நடக்க வே ண்டும் என ஆசைப்பட்டோம். அ ண்ணன் வந்து வாழ்த்தியது எங் களுக்குப் பெருமை. அனைவருக் கும் நன்றி என்றார்.
இயக்குநர் பிளஸ்ஸோ ராய்ஸ்டன் பேசியதாவது…
இப்படம் 6,7 ஆண்டுகள் கஷ்டபட் டு கிடைத்த வாய்ப்பு. நாம் ஒரு ப டம் செய்தாலும் அதில் சோஷியல் மெசேஜ் இருக்க வேண்டும் என்று தான் இப்படத்தை எடுத்தோம். நா னும் என் நண்பர் கவிதினேஷ்கு மார் அவர்களும், எப்போது வாய் ப்பு கிடைத்தாலும் ஒன்றாக இ ணைந்து செயல் படுவோம் என சொல்லி வைத்திருந்தோம். அதே போல் இணைந்து இப்படத்தை உ ருவாக்கியுள்ளோம். நாங்கள் இரு வரும் பேசியபோது, உலகம் முழுக் க இருக்கும் இந்த பிரச்சனையை ஒரு வீட்டுக்குள் நடப்பதாக செய் வோம் என்று தான் இந்தக்கதை யை உருவாக்கினோம். இந்த கரு த்து மக்களிடம் செல்ல வேண்டும் என்பதால் அண்ணன் திருமா வர வேண்டும் என்று, அவரைத் தொ டர்பு கொண்டும் அவரும் வர சம்ம தித்தார். அவருக்கு என் நன்றிக ள். இப்படத்தில் எல்லோருமே புது முகங்கள். எங்களுக்காக கடின உ ழைப்பைத் தந்துள்ளார்கள். அ னை வருக்கும் இந்த நேரத்தில் ந ன்றி கூறிக்கொள்கிறேன். ஒரு க ருத்தாக உங்களுக்காக உருவாக்க ப்பட்ட படைப்பு. உங்கள் ஆதர வைத் தாருங்கள் நன்றி.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது…
விரைவில் வெளியாகவிருக்க, நெ ஞ்சு பொறுக்குதில்லையே விழா விற்கு வருகை தந்த அனைவருக் கும் வணக்கம். இப்படத்தின் த லைப்பை தேர்வு செய்ததிலிருந் தே இவர்களுக்கு சமூக பொறுபு ணர்வு இருப்பது என்பது புரிகிற து. மகாகவி பாரதி பாடிய வரிகளி ல், மிக முக்கியமானது நிலைகெ ட்ட மாந்தரை நினைக்கையில், இ ந்த நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வரிகள். அந்த வரியை த லைப்பாக வைத்த படக்குழுவிற் கு வாழ்த்துக்கள். நிலையான ம னம் நிலை இல்லாதவனை குறிக் கும் இந்த வரிகள், ஒரு கொள்கை யை ஏற்றுக்கொண்டால், உறுதி யாக இருக்க வேண்டும் என்ற கரு த்தை சொல்லும் இந்த பாடல் மா னுட உளவியலை பற்றிய முக்கி ய மான பாடல். மகாகவி எந்த பொ ருளில் ஆதங்கப்பட்டானோ அந்த கருத்தில் இயக்குநரும் தயாரி ப்பா ளரும் இந்த படத்தை உருவாக்கி யுள்ளார்கள். ஒரு படம் எடுத் தா லும் சோஷியல் மேசேஜ் உடன் இரு க்க வேண்டும் என்ற ஆசையை தயாரிப்பாளர் சொன்னார். சமூக த்தில் நல்ல மாற்றம் ஏற்பட வே ண்டும் என்ற பொறுப்புணர்வு இ ன்றைய தலைமுறையிடம் இருப் பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கா தல் உலகம் முழுக்க இருக்க கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப் பொருளில் வந்துகொண்டே இருக் கும். இவர்கள் அந்த காதலை வ ணிக சந்தையாக பார்க்காமல், ச மூக மாற்றத்திற்கான உந்து சக்தி யாக பார்க்க வேண்டும். காதல் எ ல்லா மனிதருக்கும் இருக்கிறது. காதல் இயல்பான பண்பு அதை ஆர்டிஃபிஷியலாக உருவாக்கி வி ட முடியாது. அது ஆழமான உணர் வு, நுட்பமான உணர்வு.
காதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத் துகிறது, என்பது தான் முக்கியம். அதை கலைஞர்கள் நு ட்பமாக க வனித்து அதை சமூகத் திற்கு முக் கியமான படைப்பாக மாற்ற வே ண்டும். கல்யாணத்தி ற்கு பிறகா ன பிர்சசனையை ஆ ணவக்கொ லையை மையப்படு த்தி, தங்கள் பார்வையில் படைப் பாக்கியிரு க்கிறார்கள். இது கௌ ரவக்கொ லை அல்ல, வறட்டு கௌரவக் கொலை என்று தான் நான் குறிப் பிடுவேன். தான் பெற் றெடுத்த அ ன்பான பிள்ளை க ளை கொலை செய்வது வறட்டு கௌரவக்கொ லை தான். ஆண வக்கொலை, சிசு க்கொலை இந்தி யாவில் தான் அதி கம். இந்த இர ண் டையும் நாம் அழி த்து ஒழிக்க வேண்டும். பாலின பா குபாடு இல்லாமல், சம உரிமை தரும்போ து தான் இந்த நிலை மாற வேண் டும். ஏற்கனவே பல படங் கள் எடு த்தாலும் இன்னும் இன்னு ம் பல படங்கள் இந்த கருத் துக்க ளை பேச வேண்டும். காதலை நம் மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப் பது நம் சோஷியல் அமைப் பு தா ன் காரணமாக இருக்கிறது. நம் வி ருப்பம் இல்லாமலேயே நம் மீது ஜா தி சமூக முத்திரை குத்தப்ப ட் டு விடுகிறது. அவர்களுக்கு சமூ கம் ஒரு மிகப்பெரும் அழுத்தத் தை தந்து விடுகிறது. காதல் அவர் களுக்கு தரும் அழுத்தம் தான் அ வர்களை ஜாதி தாண்டிய காத லை குற்றமாக பார்க்க வைக்கி ற து. இதில் பெண் குற்றவாளி யாக் கப்படுகிறாள். இதை விவாதிக்க வேண்டிய தேவை இங்கு இருக்கி றது. அதை சரியாக சிந்திக்கும் ப டைப்பாளிகளால் தான் இந்த ப டைப்பை தர முடியும். உரையாட லுக்கு உற்படுத்த வேண்டிய தே வை இருக்கிறது. திரைத்து றை யில் சனாதான சக்திகள் ஓங்கி வி டக்கூடாது. முற்போக்கு சிந்தனை யாளர்கள் திரைத்துறையில் வர வேண்டும். இப்படத்தை எடுத்த ப டக்குழுவினருக்கு என் வாழ்த்துக் கள். இப்படம் பெரிய வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் என்றார்.
அன்பே வா, பாவம் கணேசன் சில் லுனு ஒரு காதல் போன்ற சின்ன த்திரை தொடர்களில் நடித்த அர விந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இ ருவரும் கதாநாயகர்களாக அறிமு கமாகிறார்கள்.
கதாநாயகிகளாக கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த புவ னேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூ ரியவம்சம், என்றென்றும் புன்ன கை, எங்க வீட்டு மீனாட்சி போன் ற சின்னத்திரை தொடர்களில் நடி த்த நித்யாராஜ் இருவரும் கதாநாய கிகளாக அறிமுகமாகிறார்கள். ம ற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாள ர் கிங்மேக்கர் கிறிஸ்துதாஸ் இந்த படத்தில் வில்லனாகவும் அவதா ரம் எடுத்திருக்கிறார்.
Movie Gallery
இசை – எம்.எல்.சுதர்சன்,
பின்னணி இசை ஜெயக்குமார்.
ஒளிப்பதிவு – அப்துல் கே. ரகுமான்
படத்தொகுப்பு – முத்துமுனியசாமி
பாடல்கள் –
ஸ்டண்ட் – லீ முருகன்
நடனம் – நித்தின்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
இணை தயாரிப்பு – யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ்
தயாரிப்பு – கிங்மேக்கர் கிருஸ்துதாஸ்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற புனைப் பெயரில்
பிளஸ்ஸோ ராய்ஸ்டன்,
கவிதினேஷ்குமார் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்ள்