Tuesday, June 23

Tag: புன்னகை சொன்ன கதை – ஒற் றுமையையும் அன்பையும்

புன்னகை சொன்ன கதை – ஒற் றுமையையும் அன்பையும்
SHOT FILM, TAMIL, TAMILNADU

புன்னகை சொன்ன கதை – ஒற் றுமையையும் அன்பையும்

*புன்னகை சொன்ன கதை - ஒற் றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்* சோஷியல் டிராமா வகைமை யைச் சேர்ந்த, “புன்னகை சொ ன்ன கதை” குறும்படத்தை D RA M Films தயாரித்துள்ளது. வடக்கே இருந்து எழும் குரலால் வசீகரிக் கப்பட்டு அடிப்படைவாதியாகும் ஒரு கலாச்சாரக் காவலரின் மு யற்சியைத் தங்கள் ஒற்றுமை யால் முறியடிக்கின்றனர் கிராம மக்கள். மாய யதார்த்த (Magical Realism) கூறுகளைக் கொண் டுள்ள இக்குறும்படம், அன்பை முதன்மை அறமென்றும், மக்க ளின் ஒற்றுமையே சமூக அர ணிற்கான வாய்ப்பென்றும் ஒரு வலுவான கருத்தை முன் வை க்கிறது. பாடலாசிரியரும் வச னகர்த்தாவும் நடிகருமான M. ஜெகன் கவிராஜ், இக்குறும் பட த்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகியுள்ளார். குறும்படத்தைப் பற்றி இயக் கு நர் தினேஷ் ராம் கூறுகை யில், "சில சமயம், முன்னால் செல்லு ம் காரின் பின்புற கண்ணாடியி ன் வழியாக ஒரு குழந்தை கை யை ஆட்டி நம்மைப் பார்த்துக் குதூகலமாகச் சி...