Saturday, June 14

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வு ம் 2’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட் ஹைலைட்ஸ்!

தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் ம ற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரி ன் தயாரிப்பில்,

இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இய க்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ் டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாய கனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வு ம் 2′ திரைப்படம் டிசம்பர் 13 உலக ம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ச ண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் தில க், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த் திக் தில்லை ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் – ஹரி‌ ஆகி யோர் இணைந்து இசையமைத்தி ருக்கிறார்கள். திருக்குமரன் என்ட ர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சி னிமாஸ் ஆகிய பட நிறுவனங்க ள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்தி ருக்கிறார்கள்.

‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென் னையில் நடைபெற்றது. இந்நிக ழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் தங்கராஜ் பேசுகை யில், ”தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் இ ணைந்து பணியாற்ற வேண்டாம் என பலரும் என்னிடம் சொன்னா ர்கள். ஆனால் எனக்கு சி வி குமா ர் மீது நம்பிக்கை இருந்தது. தமிழ் சினிமாவில் அவருடைய நிறு வ னம் பெரிய தயாரிப்பு நிறுவன மா க புகழ்பெற்றது. எனக்குத் தெரி ந் து 26 படங்களுக்கு மேல் தயாரித் திருப்பார். சினிமாவில் ஒரு திரை ப்படத்தை தயாரித்து அதனை வெளியிடுவதே கஷ்டமாக இருக் கும் சூழலில் 26 படங்களை அவர் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அதுவும் மதுரையிலிருந்து ஒரு சாதாரண மனிதனாக சென்னை க்கு வந்து, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருபதிற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து வெளியிட் டிருக்கிறார் என்றால்.

ஏராளமான பிரச்சனைகளை சந் தித்து இருப்பார். ஆனால் அவர் அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து என்னால் மீண்டும் பட தயாரிப்பில் இறங்க முடியும் என்ப தை ‘சூது கவ்வும் 2’ படத்தின் மூ லம் நிரூபித்திருக்கிறார். இந்த தி ரைப்படத்தை வெற்றிகரமாக வெ ளியிடுவதற்கான அனைத்து முய ற்சிகளிலும் அவர் தீவிரமாக ஈடுப ட்டிருக்கிறார். இதை வெற்றிப்பட மாக மாற்ற உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் கருணாகரன் பேசுகையில், ”அனைவரின் அன்புக்கும், ஆதர வுக் கும் நன்றி. ‘சூது கவ்வும்’ பட த்தில் நடிக்கும் போது அது என் னுடைய மூன்றாவது படம். ‘சூது கவ்வும் 2’ படத்தில் நடிக்கும் போ து நூறு படங்களை நிறைவு செய் து விட்டேன். இதற்கு தயாரிப்பா ளர் சி வி குமாருக்கு நன்றி தெரிவி த்துக் கொள்கிறேன். ஏனெனில் பு துமுக இயக்குநர்களையும், நடிகர் களையும் நம்பி வாய்ப்பை வழங் குவார். என் மீது அவர் வைத்த நம் பிக்கைக்கு இந்த தருணத்தில் மீ ண்டும் ஒருமுறை நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். நலன் கு மாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் போ ன்ற முன்னணி இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது அவர்தான். என்றும் நாங்கள் திருக்குமரன் எ ன்டர்டெய்ன்மென்ட் நிறுவனத் தி ன் மாணவர்கள் தான்.

‘சூது கவ்வும்’ படத்திற்கு எப்படி பேராதரவு அளித்து வெற்றி பெற செய்தீர்களோ ‘சூது கவ்வும் 2’ தி ரைப்படத்திற்கும் ஆதரவை வழ ங்க வேண்டும். முதல் பாகத்தி ற்கு ம் இரண்டாவது பாகத்திற்கும் ஏரா ளமான கனெக்ஷன் இருக்கிறது. இந்தத் திரைப்படம் காமெடி ஜா னரில் உருவாகியிருக்கிறது. நான் மிர்ச்சி சிவாவின் மிகப்பெரிய ரசி கன், அவருடன் இணைந்து பணி யாற்றியது மகிழ்ச்சி. இந்த மேடை யில் அவருடைய பேச்சை கேட்பத ற்காகத்தான் பாண்டிச்சேரியில் இ ருந்து இங்கு வருகை தந்திருக்கி றேன். நான் நடித்த முதல் படமான ‘கலகலப்பு’ படத்தின் ஹீரோ அவ ர். அவருடன் இணைந்து மீண்டும் இந்த படத்தில் பணியாற்றியது ச ந்தோஷம். படத்தின் இயக்குநரா ன அர்ஜுன் கடும் உழைப்பாளி. அவருக்கு இந்த திரைப்படம் பெ ரிய வெற்றியை தர வேண்டும்,” எ ன்றார்.

நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகை யில், ”இந்தப் படத்தில் எனக்கு சந் தோஷமான விசயம் ஒன்றும், மற க்க முடியாத விஷயம் ஒன்றும் நட ந்தது. சூது கவ்வும் படத்தின் முத ல் பாகத்தில் கருணாகரனின் அப் பாவாக நடித்தேன். அந்த கதாபா த்திரத்திற்கு பெரும் வரவேற்பு கி டைத்தது. அதேபோல் இந்த படத் திலும் வரவேற்பு கிடைக்கும் என் று நம்புகிறேன். வாகை சந்திரசேக ருடன் 40 ஆண்டுகால நட்பு இருந் தாலும் இந்த படத்தில் தான் அவ ருடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கிறேன்.

டிசம்பர் 28ம் தேதி படப்பிடிப்பில் இருந்தபோது நானும், வாகை சந் திரசேகரும் உணவு அருந்த தயா ராகி கொண்டிருந்த போதுதான் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு செய்தி கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் சாப்பிடவே இல்லை. மன சு சரியில்லை. கட்டுப்பாட்டை மீ றி அழ தொடங்கினேன். நான் ஒரு புறம் அழுது கொண்டிருக்கிறேன். மறுபுறம் மாமா வாகை சந்திரசேக ர் அழுது கொண்டிருக்கிறார்.

தவிர்க்க முடியாத காரணத்தினா ல் அடுத்த நாள் டிசம்பர் 29ம் தேதி அன்று கேப்டனின் இறுதி சடங்கி ல் கலந்து கொண்டோம். எத்த னையோ நபர்களை வாழவைத்த கேப்டன் விஜயகாந்தின் ஆசி இப் படத்தின் இயக்குநருக்கும், தயாரி ப்பாளருக்கும் மற்றும் ஒட்டுமொ த்த படக்குழுவினருக்கும் நிச்சயம் உண்டு. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ஆன்மாவிடம் கே ட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் வாகை சந்திரசேகர் பேசுகையில், ”திரையுலகத்திற்கு வருகை தந்து 45 ஆண்டுகள் ஆகி றது. 45 ஆண்டு காலமாக நான் சந் தித்து வரும் நண்பர்கள் இங்கு வ ருகை தந்திருக்கிறார்கள். இவர் க ளை சந்திக்கும் போது எனக்கு ப ழைய நினைவுகள் எல்லாம் நி னைவுக்கு வருகிறது. இப்படத் தி ன் நாயகன் சிவா படப்பிடிப்பு தள த்தில் மட்டுமல்ல வாழ்க்கை யிலு ம் எதார்த்தமாக இருப்பதுடன் அ வர் இருக்கும் இடத்தில் உள்ள அ னைவரையும் மகிழ்ச்சியாக வை த்திருக்கிறார். இந்தப் படத்தில் நடி த்திருக்கும் எம். எஸ். பாஸ்கரை யும் எனக்கு 45 ஆண்டு காலமாக தெரியும். அவர் பாரதிராஜா படத் திற்கு டப்பிங் பேசியிருக்கிறார். அ தனால் இந்தப் படத்தில் மகிழ்ச்சி யுடன் பணியாற்றினேன். தயாரிப் பாளர்கள் சி.வி குமாரும், தங்கரா ஜும் எனக்கு இந்த வாய்ப்பை ஏற் படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இந்த தலைமுறை நடிகரான சிவாவுடனும், எங்கள் த லைமுறை நடிகர்களான ராதார வி- எம்.எஸ். பாஸ்கர் உடனும் நடி த்திருக்கிறேன். நான் அரசியல் கட் சி ஒன்றில் இருந்தாலும், அரசி ய லில் இருந்தாலும், அரசு பதவியில் இருந்தாலும் இன்றும் நான் ஒரு க லைஞராகவே இருக்கிறேன். ஊரி லிருந்து சென்னைக்கு ஓடி வந்த து நடிகனாக வேண்டும் என்றுதா ன். இன்று வரை அதற்கான வாய் ப்பினை வழங்கிய தயாரிப்பா ளர் கள்- இயக்குநர்கள்- ஊடகங்கள்- ம க்கள்- ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.

அர்ஜுன் ஒரு அற்புதமான இயக் குநர். படப்பிடிப்பு தளத்தில் எந்த வித பதட்டமும் இல்லாமல் இயல் பாக காட்சிகளை விளக்கி எங்க ளி டமிருந்து நடிப்பை வாங்கினா ர். அவருக்கு ஒளிப்பதிவாளர் பக் க பலமாக இருந்தார். சோர்வு தெரி யாமல் விரைவாக பணியாற்றி னார்கள். இDCBczந்தப் படத்தை நான் இன்னும் முழுமையாக பா ர்க்கவில்லை. ஆனாலும் டப்பிங் பேசும்போது என் கேரக்டர் நன்றா க இருந்தது. நல்ல கதாபாத்திரத் தை எனக்கு வழங்கி இருக்கிறார்க ள். இந்தப் படத்திற்குப் பிறகு இய க்குநர் எஸ். ஜே. அர்ஜுன் பெரிய வெற்றியை பெறுவார். எனக்குத் தெரிந்து தயாரிப்பாளர்களின் இ யக்குநர் என பெயர் பெற்ற ராம. நாராயணன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரின் வரிசையில் எஸ்.ஜே . அர்ஜுன் இடம் பெறுவார்.

சிவா மிகப்பெரிய புத்திசாலி. வாழ் க்கையின் தத்துவத்தை உணர்ந்த வர். வாழ்க்கையில் போராட்டத் தை உணர்ந்தவர். அவரிடமிருந்து ம் சில விஷயங்களை கற்றுக் கொ ண்டிருக்கிறேன்.

இந்த படத்தை தொடர்ந்து இந்த நி றுவனம் தயாரிக்கும் படங்களி லு ம் இந்த இயக்குநர் இயக்கும் படங் களிலும் நான் இருப்பேன் என்ற ந ம்பிக்கை எனக்கு இருக்கிறது. அ தற்காக காத்திருக்கிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய அனை வருக்கும் நன்றி,” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் சி. வி. கு மார் பேசுகையில், ”சூது கவ்வும் ப டத்தின் முதல் பாகத்தை எடுக்கும் போதே சூது கவ்வும் 2 ஐடியா இரு ந்தது. சூது கவ்வும் படத்தின் இறு தி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நலனி ட ம் கேள்வி ஒன்றைக் கேட்டேன். இ ந்த திரைப்படம் மரபுக்கு மீறியதா க இருக்கிறது. இது தொடர்பாக வி மர்சனங்கள் வருமே எனக் கேட் டேன். அவரும் இந்த திரைப்ப டத் தை நிச்சயமாக விமர்சனம் செய் வார்கள் என்றார். அவர் சொன்ன து போல் இந்த படம் வெளியான பிறகு மக்கள் கொண்டாடி னார்க ள். ஆனால் ஊடக நண்பர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களு ம் தவறான முன்னுதாரண படம் எ ன நிறைய விமர்சித்தார்கள். அப் போது அவர்களிடம் இதை நான் ஒ ரு படமாக உருவாக்கவில்லை. மூன்று படமாக மூன்று பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோ ம். இந்தப் படத்திற்குப் பிறகு ‘சூது கவ்வும் 2’ என்று எடுக்க வேண்டு ம் அதற்கு பிறகு மூன்றாவது பாக மாக ‘சூது கவ்வும் -தர்மம் வெல்லு ம்’ என்ற பெயரில் ஒரு படம் எடுக் க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இது நிறைவு பெ றும் என விளக்கமும் கொடுத்தே ன்.

நலன் குமாரசுவாமியிடம் இது தொடர்பாக பேசும் போது ஒரு கட் டத்தில் சூது கவ்வும் 2 ‘படத்திற் கான கதையை எழுத முடிய வில் லை என்றும், சில ஆண்டுகள் க ழித்து இதை மீண்டும் உருவாக்க லாம் என்றும் சொன்னார். ‘காதலு ம் கடந்து போகும்’ படத்தை தொ டங்குவதற்கு முன் ‘சூது கவ்வும் 2’ என்று தான் அந்த படத்தை தொட ங்கினேன். காதலும் கடந்து போகு ம் படத்தை நிறைவு செய்த பின் நலன் குமாரசாமியிடம் மீண்டும் ‘சூது கவ்வும் 2 ‘ எப்போது தொடங் கப் போகிறோம் என கேட்டேன். அப் போது அவர் மற்றொரு தயா ரிப்பு நிறுவனத்திற்காக ‘வா வாத் தியார்’ என்ற பெயரில் ஒரு திரை க்கதையை எழுதிக் கொண்டிரு க்கிறேன் என சொன்னார். அத்து டன் நம் குழுவுடன் ‘சூது கவ்வும் 2’ படத்தின் கதையை எழுதத் தொட ங்குங்கள் என்றார். அந்தத் தருண த்திலேயே அவர் சூது கவ்வும் 2 பட த்தின் கதை எப்படி இருக்க வேண் டும் என்பதை சுருக்கமாக சொன் னார்.

சூது கவ்வும் 2 படத்தின் திரைக்க தையை யாரால் சரியாக எழுத மு டியும் என்று நினைத்தபோது அர் ஜுன் வந்தார். அப்போது அவர் ‘மு ண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நா ளை’, மற்றும் ‘ராட்சசன்’ படத்தின் திரைக்கதையில் பங்களிப்பு செ ய்திருந்தார். அவரிடம் நல்ல கா மெடி சென்ஸ் உண்டு. அதன் பிற கு ஒரு குழுவை உருவாக்கி 2019ம் ஆண்டில் இப்படத்தின் திரைக்க தையை எழுதத் தொடங்கினோம்.

தமிழ் சினிமாவில் தற்போது பார்ட் 1 பார்ட் 2 பார்ட் 3 என பல படங்க ள் வந்திருக்கிறது. சென்னை 28 ப டத்தின் இரண்டாம் பாகத்தில் அ தே கதாபாத்திரங்கள் 25 வருடங் க ளுக்குப் பிறகு என்று இருந்தது. இ துவும் அதே போன்றதொரு படம் தான். டைட்டில் மட்டும் வைத்துக் கொண்டு வேறு கதை வேறு ஹீ ரோ என்பது போல் இல்லை. சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் தான் இந்த இரண்டாம் பாகத்திலும் இரு க்கிறார்கள்.

2013ம் ஆண்டில் சூது கவ்வும் படத் தின் முதல் பாகத்தை எடுத்தோம். ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் 1990 களில் தொடங்கி 2013 கடந்து 2024 ஆண்டில் எப்படி இந்த கதை தொ டர்கிறது என்பதுதான் நலன் கு மாரசாமி கொடுத்த ஐடியா. அத்து டன் நலன் குமாரசாமி ‘சூதுகவ்வு ம்- தர்மம் வெல்லும்’ என்ற பெயரி ல் சூது கவ்வும் படத்தின் மூன்றா ம் பாகத்தை எடுப்பேன் என்று வா க்குறுதி கொடுத்தால் தான் சூது கவ்வும் 2 படத்திற்கான அனுமதி யை வழங்குவேன் என்றார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந் தத் திரைப்படம் தான் முதல் ‘ட்ரை யாலஜி’ யாக இருக்கும். நலன் கு மாரசாமி – ‘சூதுகவ்வும் -தர்மம் வெல்லும்’ என்பது வரை இப்பட த் தின் கதையை எழுதி இருக்கிறா ர்.

சூது கவ்வும் படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்தப் படத்தி ற்கு யார் கதாநாயகன் என்று கேள் வி எழுந்த போது, அவர் லொள்ளு சபாவில் நடித்த மனோகரை தான் கேட்டார். அவரை சொன்னவுடன் நான் முதலில் தயங்கினேன். விஜ ய் சேதுபதியிடம் இந்த கதையை சொன்னவுடன் அவர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். இதை நல ன் குமாரசாமியிடம் சொன்னபோ து அவர் உடனடியாக மறுத்தார். அ தன் பிறகு அவரை சமாதானம் செய்வதற்கு எங்களுக்கு ஒரு வார ம் ஆனது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்த கதா பாத்திரத்தை தன்னுடைய நடிப் புத் திறமையால் தனித்துவமாக தெரிய செய்தார். அது மிகச்சிறந்த கல்ட் திரைப்படமாக உருவானது.

 

அந்தப் படத்தில் எப்படி விஜய் சே துபதி பொருத்தமாக இருந்து வெ ற்றி பெறச் செய்தாரோ… அதேபோ ல் இந்த படத்தில் குருநாத் என்ற கதாபாத்திரத்திற்கு அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா தான் பொருத்தமாக இருப்பார். இந்த க தாபாத்திரம் அசாதாரணமான க தாபாத்திரம். அந்த கதாபாத்திரத் தை அவரால் மட்டுமே ஏற்று நடிக் க முடியும் என தீர்மானித்தோம்.

சூது கவ்வும் படத்தை பொருத் த வரை அருமை பிரகாசம் தான் க தையின் நாயகன். மற்ற அனைத் து கதாபாத்திரங்களும் அவரை சு ற்றி பின்னப்பட்டிருக்கும். இதுதா ன் நலன் குமாரசாமி சொன்னது. படத்தின் திரைக்கதையை எழுது ம்போது கருணாகரனிடம் அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் ந டிக்க வேண்டும் என்று சொல்லிவி ட்டேன்.

2017ம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு ஏழு ஆண்டுகள் கடுமையான நி தி சிக்கல் இருந்தது. இந்த திரைப் படத்தின் கதை நன்றாக எழுதப் ப ட்டிருக்கிறது. இதை அதற்குரிய த ரத்துடன் உருவாக்கினால் தான் ர சிகர்கள் கொண்டாடுவார்கள் எ ன்று எண்ணிய போது இதற்காக தங்கம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தங்கராஜை அ ணுகி உதவி செய்யுங்கள் எனக் கேட்டேன். அவரிடம் என்னைப் பற்றி பலர் தவறாக சொன்னாலு ம்.. என் மீது முழு நம்பிக்கை வை த்து, ஆறு கோடி ரூபாய் அளவிற் கு முதலீடு செய்து, படத்தினை உ ருவாக்கி இருக்கிறார். மேலும் 2 கோடி ரூபாய் செலவு செய்து பண த்தினை விளம்பரப்படுத்தி வருகி றார். தற்போது இந்த திரைப்படத் தை மிகப்பெரிய அளவில் வெளி யிட முயற்சி செய்து வருகிறோம்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் எட் வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி என இரண்டு இசையமைப் பாளர்களை அறிமுகப்படுத் துகி றோம்.

இந்தப் படத்தில் வாகை சந்திரசே கர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் விசேஷமானது . அதை பற்றி தற் போது நிறைய விவரங்களை கூற முடியாது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆளுமை மிக்க நட்சத்திரம் முகம் தேவைப்பட்டது. அதற்காக அவரை தேர்வு செய்தோம். அவரு ம் அதை உணர்ந்து அற்புதமாக ந டித்திருக்கிறார்.

இயக்குநர் அர்ஜுன் இந்த படத்தி ன் திரைக்கதைக்காக மூன்றாண் டுகளை எடுத்துக் கொண்டார். 201 9ம் ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. 2022ம் ஆண்டில் திரை க்கதையை நிறைவு செய்தார். 2023 ம் ஆண்டில் படப்பிடிப்பு நடை பெற்றது.

நீண்ட நாட்கள் கழித்து என்னு டைய தயாரிப்பு நிறுவனத்தில் உ ருவான இந்த திரைப்படத்தை பா ர்க்கும் போது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. இதைப் பற்றி பேசலா ம் என்ற நம்பிக்கையும் கொடுத்தி ருக்கிறது. இந்த திரைப்படம் அ னைவருக்கும் பிடிக்கும் என்று உ றுதியாக நம்புகிறேன். இந்தத் தி ரைப்படம் என்னுடைய நிறுவன த்தில் இருந்து வெளியாகும் 21வ து திரைப்படம். 20 திரைப்பட ங்க ளுக்கு வழங்கிய ஆதரவை இப்ப ட7த்திலும் வழங்க வேண்டும் என் று கேட்டுக்கொள்கிறேன். இந்த தி ரைப்படத்தை மிகப்பெரிய வெற் றிப்படமாக்க வேண்டும் என கேட் டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் பே சுகையில், ”முண்டாசுப்பட்டி படத்தில் உதவி இயக்குநராக ப ணியாற்றினேன். அந்தப் படத் தி ற்கு சி வி குமார் சார்தான் தயாரி ப்பாளர். அதன் பிறகு ரா

ட்சசன் படத்தின் திரைக்கதை எ ழுதினேன். மார்க் ஆண்டனி பட த்திற்கு திரைக்கதையில் உதவி செய்தேன். 13 ஆண்டு காலம் நி றைவடைந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் சி வி குமார் சார் அழைப்பு விடுத்தார். சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதுங்கள் என கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொ ண்டே ன். இதை என் நண்பர்களிடம் சொன்னபோது அனைவரும் எ ன்னை பயமுறுத்தினார்கள். ஆ னால் நான் பயப்படவில்லை ஏ னென்றால் அப்போது எனக்கு எ ந்த வேலையும் இல்லை. சும்மா இருப்பதை விட இந்த வேலையை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் படத்தில் ‘வா ய்ப்புல இருக்கிற பிரச்சினைய பா ர்க்காதே…அந்த பிரச்சனைக்குள் ள இருக்கிற வாய்ப்ப பாரு..’ என டயலாக் வரும். அதனால் கதை எழுத தொடங்கினோம். சி வி கு மாரின் தயாரிப்பு நிறுவனம் என் பது கடினமானது தான்.

பொதுவாக இரண்டு விதமான பெ ற்றோர்கள் உண்டு. தன்னுடை ய பிள்ளை எந்த கஷ்டமும் படக் கூ டாது என்பதற்காக எல்லா வச தி களையும் செய்து தருவார்கள். அ தனால் அந்த பிள்ளை என்ன கே ட்டாலும் அதை வாங்கி கொடுத் து வளர்ப்பார்கள். இது ஒரு வ கை. மற்றொரு வகையான பெற் றோர்களும் உண்டு அதாவது தா ன் படும் கஷ்டத்தை மகனுக்கு உ ணர்த்த வேண்டும் என்று விரும் புவார்கள். அதனால் அவர்கள் ப டும் கஷ்டத்தை பையனுக்கு தெ ரியப்படுத்துவார்கள். பையனும் தந்தையின் கஷ்டத்தை உணர்ந் து வளர்வான். இது போன்றது தான் சி.வி குமாரின் தயாரிப்பு நி றுவனம். ஆனால் சிவி குமாரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் உரு வானவர்கள் தயாரிப்பாளர்களி ன் வலியினை புரிந்து கொண்ட வர்கள். சினிமாவின் யதார்த்தத் தை இங்குதான் உணர முடியும். கா ர்த்திக் சுப்பராஜ் போன்றவர்கள் இங்கிருந்து சென்று இன்று வெற் றிகரமான இயக்குநர்களாகவும், தயாரிப்பாளர்களும் இருக்கி றார் கள் என்றால் இங்கு அவர்களுக்கு சி.வி குமார் கொடுத்த பயிற்சிதா ன் காரணம்.

சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்த கதைக் கு யார் பொருத்தமான ஹீரோவாக இருப்பார் என்று கேள்வி எழுந்த து. எந்த அளவுக்கு நெருக்கடியா ன சூழல் ஏற்பட்டாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய கதாபா த்திரம் அது. அதற்கு மிர்ச்சி சிவா தான் பொருத்தமாக இருப்பார் எ ன முடிவு செய்தோம். அவர் படப் பிடிப்பு தளத்திலும் ஜாலியாகவே இருப்பார். இந்தப் படத்தில் குருநா த் எனும் கதாபாத்திரத்தில் சிறப் பாக நடித்திருக்கிறார். இதனை தி ரையரங்குகளில் காணும் ரசிகர்க nள் நிச்சயமாக ரசிப்பார்கள்.

எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், வா கை சந்திரசேகர், கருணாகரன் எ ன ஒவ்வொருவரும் தங்களுடை ய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

சூது கவ்வும் பாடத்தின் முதல் பா கத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கு ம் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே கதாபாத்திரம் டாக்டர் கதாபாத்தி ரம் தான். அதில் அருள்தாஸ் அற் புதமாக நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் அனைத்து த ரப்பு ரசிகர்களையும் நிச்சய மாக கவரும்,” என்றார்.

நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ”எங்கே இருந்து தொடங்குவது எ ன்று தெரியவில்லை. பாய்ஸ் ஹா ஸ்டலில் இருப்பது போல் இருக்கி றது. அதற்காக படத்தின் ஹீரோயி ன் இல்லை என்று நினைக்காதீர் கள். ஹீரோயின் கதாபாத்திரம் கற் பனையான கதாபாத்திரம். அத னால் இங்கும் ஹீரோயின் இருக்கி றார்கள் ஆனால் எங்கே என்று தா ன் தெரியவில்லை.

சி வி குமார் சாரை அலுவலகத்தி ல் சந்தித்தபோது ‘சூது கவ்வும் 2’ படத்தை உருவாக்கவிருக்கிறோம் என்றார். அதை சொன்னவுடன் எ னக்குள் சூது கவ்வும் நல்ல படமா ச்சே, அதை ஏன் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்று தோன்றி ய து. அதாவது அந்த நல்ல படத்தை ஏன் மீண்டும் எடுக்கிறார்கள் என் பது தான் என்னுடைய கேள்வி யா க இருந்தது. அதில் நான் நடிக் கிறேன் என்றாலும்… அப்போது இயக்குநர் அர்ஜுன் இந்த திரைப் படம் சூது கவ்வும் திரைப்பட த்தி ன் ப்ரீகுவலாக உருவாகிறது. அத ன் பிறகு தற்போதைய படத்துடன் தொடர்பு ஏற்படும் என்றார். அத்து டன் அதற்காக அவர் சொன்ன தி ரைக்கதை எனக்கு மிகவும் பிடி த் திருந்தது. அந்த கதைக்குள் நா ன் வருவது, கருணாகரனை சந்திப் பது, என பல சுவாரசியமான திரு ப்பங்கள் இருந்தன. அதன் பிறகு இப்படத்தின் பணிகளை தொடங் கினோம்.

தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் தி ரை உலகிற்கு ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படு த்தி இருக்கிறார். பா. ரஞ்சித் – நல ன் குமாரசாமி – கார்த்திக் சுப்பரா ஜ்- போன்றவர்களை அறிமுகப்ப டுத்தியதற்காக நன்றி தெரிவித்து க் கொள்கிறேன்.

நிதி சிக்கல் குறித்து தயாரிப்பா ள ர் பல மேடைகளில் கண் கலங்கி பேசி இருப்பதை பார்த்திருக்கி றே ன். சினிமாவை நேசிப்பவர்களை சினிமா கைவிடாது என்பார்கள். சினிமாவை அவர் அளவு கடந்து நேசிப்பதால் தான் நான் இந்த பட த்தில் நடிக்க சம்மதம் தெரிவித் தே ன். நாம் இதுவரை என்டர் தி டிரா கன் படத்தை பார்த்திருக்கிறோம். அவர் இப்போது ரிட்டன் தி டிராக ன் ஆக வருகை தந்திருக்கிறார்.

‘சூது கவ்வும் – தர்மம் வெல்லும்’ எ ன்று அடுத்த படத்தை தயாரிக்க உ ள்ளதாக சொன்னார். ஆனால் அ ந்த படத்தில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று சொல்லவில் லை. இருந்தாலும் அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கி றேன்.

இந்த படத்திற்கு மற்றொரு தயாரி ப்பாளர் தங்கராஜ். அவர் ஒரு உ ணவகத்தை நடத்தி வருகிறார். அ தனால் படப்பிடிப்பு நடைபெறும் போது வயிறார உணவளித்தார். அவர் பெயரைப் போலவே தங் கமான மனதுடையவர். இந்தப் ப டத்தைப் பற்றி எல்லோரிடமும் பா சிட்டிவாக பேசக்கூடியவர். அவரு டைய ஒத்துழைப்பிற்கு நன்றி.

இந்தத் திரைப்படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர், கருணாகரன், வா கை சந்திரசேகர், அருள்தாஸ் என அனைவருடனும் இணைந்து நடி த்தது மகிழ்ச்சியான அனுபவம். அவர் ஆச்சரியப்பட்டு அவருடன் நடிக்கிறாயா? அவர் நல்ல தமிழ் பேசுவாரே..! என்றார். ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்து இன்று வ ரை அவர் நடித்துக் கொண்டிருக் கிறார். சினிமா மீது அவர் வைத்தி ருக்கும் அன்பும், நேசமும் இதன் மூ லம் தெரிகிறது. அவரைப் பார் த்து நான் நிறைய கற்றுக் கொள் ள வேண்டும். அதனால் அவருக் கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாகரன் கொடுத்த பில்டப் ச ற்று அதிகம். என்னுடைய பேச் சை கேட்பதற்காக பாண்டிச்சேரி யில் இருந்து வந்திருக்கிறேன் என் றார். அவர் பாண்டிச்சேரியில் எப் படி இருந்தார் என்று எனக்குத் தெ ரியாது. இருந்தாலும் அவரும் ஒரு திறமையான நடிகர். அவருடைய முதல் படம் கலகலப்பு. அதில் நா னும் அவருடன் இணைந்து நடித் தேன். படப்பிடிப்பு தளத்தில் சந்தி க்கும் போது நாமெல்லாம் எப்போ தும் பரபரப்பாக இருக்க வேண்டு ம் என சொல்வார். அந்தப் படப்பி டிப்பு தளத்தில் நான்- கருணாகர ன் -யோகி பாபு ஆகிய மூவரும் ஒ ன்றாக தான் இருப்போம். இன்று யோகி பாபு நடித்த படத்தை அவ ரே திரையரங்கத்திற்கு சென்று பா ர்க்க முடியாத அளவிற்கு பிஸியா க இருக்கிறார். அதைவிட சந்தோ ஷம் கருணாகரன் நூறு படங்களி ல் நடித்திருக்கிறார் என்று அவர் சொன்னது. அவர் இன்னும் நிறை ய படங்களில் நடிக்க வேண்டும் எ ன்று வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒ ளிப்பதிவாளர் கார்த்திக் தில் லை படத்தொகுப்பாளர் என அனை வரும் திறமையான கலைஞர்க ள்.

இந்த திரைப்படத்தின் திரைக்க தையை மூன்று வருடமாக எழுதி னார்கள் என்றார்கள். அதல்லாம் கிடையாது. டைட்டானிக், அவதா ர் போல் எடுக்கவில்லை. இரண்டு வருடம் கோவிட். அதனால் ஒருவ ரை ஒருவர் சந்திக்கவில்லை. இது தான் உண்மை. மூன்று வருடம் தி ரைக்கதையை எழுதினால் அவ தார், டைட்டானிக் போன்று படம் எடுக்க வேண்டும். அதுபோல் இல் லை இந்த திரைப்படம். ஆனால் இந்த படத்தின் கதை சுருக்கம் நல ன் குமார்சாமியுடையது. அது அற் புதமாக இருந்தது. அவருடைய சூ து கவ்வும் தர்மம் வெல்லும் படத் திற்காகவும் காத்திருக்கிறேன்.

இயக்குநர் அர்ஜுனும், நானும் நீ ண்ட நாள் நண்பர்கள் அவருடை ய முதல் படத்தில் நான் நடித்திரு க்க வேண்டியது. ஆனால் பல கா ரணங்களால் அது நடைபெற வி ல்லை. தமிழ் திரை உலகத்திற்கு சில இயக்குநர்கள் தேவை என்று நாம் கருதுவோம். அந்த பட்டியலி ல் அர்ஜுனுக்கு முக்கிய இடம் உ ண்டு.

குறைவான வசதிகளை அளித்து விட்டு தரமான படைப்புகளை உ ருவாக்க வேண்டும் என்றால் அவ ரால் உருவாக்க முடியும். இந்த தி ரைப்படத்தையும் அவர் சிக்கன மாகவும் சிறப்பாகவும் உருவாக்கி இருக்கிறார். இதற்காகவே அவருக் கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

அர்ஜுன் பேசும்போது 15 சவரன் தங்க நகையை தொலைத்து விட் டதாக குறிப்பிட்டார். அது ஏன் இ ங்கு சொன்னார் என்றால்.. இந்த ப டம் வெற்றி பெற்றால்.. படத்தின் தயாரிப்பாளர் அந்த 15 சவரன் தங் க நகை பரிசாக வழங்க வேண்டும் என்பதற்காக சொன்னார். அதனா ல் இந்த படம் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு மறக்காமல் 15 சவரன் தங்க நகையை தயாரிப்பாளர்கள் பரிசாக வழங்க வேண்டும் என நா ன் கேட்டுக்கொள்கிறேன்.

சூது கவ்வும் முதல் பாகம் கல்ட் பி லிம்.. சூது கவ்வும் இரண்டாம் பா கம் ஃபன் பிலிம்.. இந்தத் திரைப்ப டத்தை அனைவரும் திரையரங் குகளில் பார்த்து ரசிக்கலாம். டிசம் பர் 13ம் தேதி அன்று வெளியாகிற து. அனைவரும் திரையரங்கத்தி ற்கு சென்று பார்த்து ரசித்து ஆதர வு தர வேண்டும் என கேட்டுக்கொ ள்கிறேன்,” என்றார்.