Tuesday, May 13

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில்

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் திருக்கு றள்’ திரைப்படம்

திருக்குறள் ” படத்திற்கு பாடல்க ள் எழுதி இசையமைக்கும் இசை ஞானி இளையராஜா.

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க் கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரி த்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நி றுவனம், தற்போது மிகப் பிரம்மா ண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற தி ரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

அறம் சார் வாழ்வியலை மானுடர் க்கு போதிப்பதில் உலகில் முன்னி லை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மைய க் கருவாகக் கொண்டு, இப்படத் தி ற்கான திரைக்கதை எழுதப்பட்டு ள்ளது.

படைப்பினூடாக படைப்பாளி யைக்கண்டடையும் முயற்சியில் தி ருவள்ளுவரும் இப்படத்தில் ஒ ரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிர ம் ஆண்டுகளுக்கு முந்தைய தமி ழரின் வாழ்வியலும் இத்திரைப்ப டத்தில் முக்கிய அங்கம் வகிக்கிற து.

காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வி ல் பிரிக்க முடியாத ஒன்றாகும். அ ன்றைய தமிழரின் வீரத்தைப் ப றைசாற்றும் போர்க்களக் காட்சிக ளும் மிகுந்த பொருட்செலவில் ப டமாக்கப்பட்டுள்ளன.

இத்திரைப்படத்தைப் பார்த்த இ சைஞானி இளையராஜா, உடனடி யாக இசையமைக்க இசைவு தெரி வித்தார். அத்துடன் இப்படத்திற் காக, சங்க இலக்கியச் சொற்களோ டு, கவித்துவமும், பொருட்செறிவு ம் மிக்க இரு பாடல்களையும் எழு தியுள்ளார்.

முத்தமிழில், முதல் தமிழுக்கான உ யரிய படைப்பிற்கு, இரண்டாம் த மிழின் அரியணையில் வீற்றிருக் கும் இசைஞானி இசையமைப் ப து, இத்தனை ஆண்டுகால தமிழு க்கான வரலாற்றில் ஒரு அற்புத நி கழ்வாகும்.

ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குற ள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவன த்தையும் நிச்சயம் இந்த திருக்குற ள் படம் ஈர்க்கும்.

இப்படத்தில் வள்ளுவராக கலைச் சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந் தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரம ணியசிவா, புலவர் பெருந்தலைச் சாத்தனாக கொட்டாச்சி ஆகியோ ரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவ மைப்பாளராக சுரேஷ் குமாரும் ப ணியாற்றியுள்ளனர். செம்பூர். கே. ஜெயராஜ் கதை, திரைக்கதை, வச னம் எழுத எட்வின் சகாய் ஒளிப்ப திவு செய்துள்ளார்.

இத்திருப்பணியில் மதுரை டி.பி. ராஜேந்திரன் முதன்மைப் பங்களி ப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந் தர் கோ.விஸ்வநாதன் தலைமை யிலான தமிழியக்கமும் இப்பணி யில் இணைந்துள்ளது. ரமணா க ம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத் தைத் தயாரித்துள்ளது.

காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ பால. கிருஷ்ணன் இத்திரைப்ப ட த்தை இயக்கியுள்ளார் என்பதுகு றிப்பிடத்தக்கது. 

செய்தி தொடர்பு :புவன் செல்வரா ஜ்.