
“இந்தியளவில் இதுவே முதல் மு றை…” – தொல்லியல் ஆராய்ச்சி .
ஆவணப் படத்தை வெளியிடு ம் ஹிப் ஆப் ஆதி பெருமிதம் “4 ஆ ண் டு முயற்சியில் ‘ *பொருநை* ’ ஆவ ணப் படம் உருவாக்கம்!”
இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எ ழுத்து வடிவத்தின் பரி ணாமம் குறி தது ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொ டரை வெளியி ட்டிருந்தார். இதனை த் தொடர்ந் து தற்போது தொல்லிய ல் அகழ் வாராய்ச்சி தொடர்பாக ஒ ரு ஆ வணப்படத்தை உருவாக்கியு ள் ளார்.
‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாக ம் மற்றும் இன்னும் ஒரு பட த்திற்கு இசை அமைக்கிறேன்” என்றும் “‘ஜோ’ படத்தை இயக்கி ய ஹரிஹர ன் ராம் இயக்கும் பு திய படத்தில் ந டிக்க ஒப்புக் கொ ண்டிருக்கிறேன். அதற்கான பட ப்பிடிப்பு, என்னு டை ய இசை உல க சுற்றுப்பயணம் முடி யும் தரு வாயில் இந்த படத்தை நடி த்து முடிக்கத் திட்டமிட்டு இருக்கி றேன். இது தவிர இன்னொரு படத் திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள் ளேன்.
திரை உலகத்துக்கு வருவதற்கு மு ன்பிருந்தே என் ரசிகர்கள் மற் றும் பத்திரிகையாளர்கள் வர வேற்பும் ஆதரவும் அளித்து வரு கிறார்கள். திரையுலகிற்கு வந் த பிறகு இன் று வரை எங்களின் எல்லா முயற்சி களுக்கும் தொட ர்ந்து ஆதரித்தும் வருகிறார்கள். இசை, நடிப்பு பணி தவிர தயாரி ப்பு பணியிலும் நான் ஈடுபட்டத ற்கும் ஆதரவளித்தார்க. ள். அதற் காக நான் நன்றி தெரிவி த்து கொள்கிறேன்.
திரைத்துறை தவிர சமூகம் சார் ந்த பணிகளையும் மேற்கொண்டு செ ய்து வருகிறோம். ஹிப் ஹாப் தமி ழா ரசிகர்கள் மன்றத் தை அமைப்பு ரீதியாக மாற்ற மு டிவு செய்து ஹிப் ஹாப் தமிழா பவுண்டேஷன் உரு வாக்கப்பட் டி ருக்கிறது. அதன் மூல ம் கல்லூ ரியில் படிக்கும் ஏழை மா ணவ மாணவிகள், மற்றும் தகுதி யா னவர்களைத் தேர்வு செய்து அ வர்களது படிப்புக்கு உதவ முடிவு செ ய்யப்பட்டிருக்கிறது. அதற்கான நடைமுறைகள் தொடங்கி நட ந்து வருகிறது. சத்தியபாமா பல்கலை. க்கழகத்துடன் சேர்ந்து இதுபற்றி அறிவித்திரு க்கிறோம்.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மா வட்டத்திலும் தகுதியான மா ணவ மாணவிகளைத் தேர்வு செய்து அவ ர்களுக்கு உதவ முடி வு செய்யப்ப ட்டிருக்கிறது. படிப்பு என்பது மிகவு ம் அத்தியாவசி யமான விஷயமா கும். வாழ்க் கைக்கு ஆதாரமாக வி ளங்குவ து படிப்பு. இதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன்.
2016 ல் தொடங்கி 2019 வரை நா ன் கு வருடம் தமிழ் எழுத்துக்கள் எவ் வாறு உருவானது என்பது ப ற்றிய ஒரு வரலாற்று ஆவணப் படத்தை உருவாக்கினோம். அது எல்லா தர ப்பிலும் வரவேற்பு பெ ற்றுத் தந்த து. இந்த ஆவணப்ப டம் முடியும் தரு வாயில் ’பொரு நை’ என்ற தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படம் உரு வாக்குவது பற்றி முடிவு செய்து அதற்கான பணிகளை மே ற் கொண்டோம். 2021-ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் தொல்லி யல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர் களின் தொல்லியல் ஆராய்ச்சி யைக் க ண்டறிய பல்வேறு இட ங்களைத் தே ர்வு செய்து ஆராய் ச்சிகளை மேற்கொள்ள பணிகள் தொடங்கி ய போது, அவர்கள து அனுமதியு டன் அந்த பணிக ளை ஆவண பட மாக்க 2021 முத ல் படப்பிடிப்பைத் தொடங்கி னோம். இந்த ஆராய்ச்சி யில் நிச் சயம் பெரிய கண்டுபிடிப்பு கள் இருக்கும் என்று ஆராய்ச்சியா ளர்கள் கருத்து கூறி வந்தனர். எங் களுக்கும் அந்த நம்பிக்கை இருந்த து. அந்த நம்பிக்கை இந்த ஆராய்ச் சியில் உண்மையானது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வர் மு. க.ஸ்டா லின் ஒரு அறிவிப்பை வெளியி ட்டார். அதில். உலக அளவில் பழ மை வா ய்ந்த இரும்பு கலாச்சாரம் தொடங் கியது தமிழ் மண்ணி ல் இருந்து தான் என்ற கண்டுபி டிப்பு நிகழ்த் தப்பட்டது குறித்து அறிவித்தார். இ ந்த அறிவிப்பு உ லகையே தமிழகம் பக்கம் திரும் பிப் பார்க்க வைத்தது. ஆனால் இதற்கு முன்பு இரும்பு க ண்டுபி டிக்கப்பட்டது துருக்கி நாட்டி ல் உ ள்ள ஒரு பகுதியில் என்று கு றிப் பிடப்பட்டு வந்தது. தற்போது அந்த வரலாறு மாறி இருக்கிறது. இ ரும்பு கண்டுபிடிக்கப்பட்டது அ தாவது பழமையான இரும்பு கலா ச்சாரம் தமிழகத்தில் தான் தோன் றியது என்ற வரலாற்று உண்மை வெளியாகி இருப்பது சரித்திர முக் கியத்துவம் வாய்ந் ததாகக் கருதப் படுகிறது.
இந்தியாவில் தொல்லியல் ஆ ராய் ச்சி நிகழ்வு ஒன்றை முழுவ துமாக ஆவணப்படுத்துவது இ துவே முத ன்முறை. நான்கு வரு டமாக நடந்து வந்த இந்த பணி யில் எவ்வளவோ மணிக்கண க்கில் படப்பிடிப்புகள் நடத்தப்ப ட்டுள்ளன. அதில் முக்கிய தகவ ல்களை தேர்வு செய்து ஆவ ண ப்படமாகச் சுருக்கி கொண்டு வர முயற்சி செய்திருக்கிறோம். மு ற்றிலுமாக இது இரண்டு மாதத்தி ல் முடிக்கப்பட்டு பிறகு உ லக முழு வதும் கொண்டு செ ல்லும் வகை யில் பல்வேறு உலக திரைப்பட வி ழாக்களில் திரையிட முடிவு செய்தி ருக்கி றோம். அதன் பிறகு இதனை உலக தமிழர்களுக்கு கொண்டு செ ல்லம் வகையில் என்ன முயற்சி எ ல்லாம் மேற்கொள்ள முடியுமோ அ தை எல்லாம் மேற் கொண்டு தமிழ க மக்களுக்கு எப்படி தமிழ் எழுத்து க்கள் வர லாற்று ஆவணப்படம் த மழியை பொதுவுடைமையாக வழ ங்கி னோமோ அதுபோல் ’பொரு நை’ ஆவணப் படத்தை பொதுவு டை மையாக வழங்கத் தயாராக இரு க்கிறோம்” என்று ஹிப் ஹாப் ஆ தி கூறினார்.