Thursday, June 4

TAMIL

தமிழியக்கம் நடத்திய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் 147 வது பிறந் த நாள் விழா !
CALTURAL, TAMIL, TAMILNADU

தமிழியக்கம் நடத்திய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் 147 வது பிறந் த நாள் விழா !

தமிழியக்கம் நடத்திய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் 147 வது பிறந் த நாள் விழா ! வெள்ளி மாலை, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது ! தமிழியக்கத்தின் நிறுவனர் & தலைவர், கல்விக்கோ, விஐடி வேந்தர், முனைவர் கோ.வி ஸ் வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசம், தமிழியக்கத்தின் பொதுச் செயலாளர் கவியருவி அப்துல்காதர், தமிழி யக்கத் தின் பொருளாளர் பெரும்புலவர் வே. பதுமனார், தமிழியக்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் கலைமாமணி வி.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் ! தமிழியக்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணை ப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்க, தமிழியக்கத்தின் மாநில செயலாளர் சொற்கோ மு.சுகுமார் அறிமுக உரை நிகழ்த்தினார் ! தமிழ் தாயின் தலைமகன்களாக விளங்...
தி.மு.க ஆட்சியில் சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தியதைப் போல தூத்துக்குடியில் வ ரும் 7 முதல் 10-ம் தேதி வரை .
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

தி.மு.க ஆட்சியில் சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தியதைப் போல தூத்துக்குடியில் வ ரும் 7 முதல் 10-ம் தேதி வரை .

தி.மு.க ஆட்சியில் சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தியதைப் போல தூத்துக்குடியில் வ ரும் 7 முதல் 10-ம் தேதி வரை . தி.மு.க ஆட்சியில் சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தியதைப் போல தூத்துக்குடியில் வ ரும் 7 முதல் 10-ம் தேதி வரை 'நெய்தல் திருவிழா' நடத்தப்படவிருக்கிறது. மாவட்ட நிர்வா கத்துடன் சில தனியார் நிறுவனங்களும் இணைந்து இந்த விழாவை நடத்தப் போகிறார் கள். "இந்த நிகழ்ச்சியைப் பற்றி எல்லா மாவட்டத்துலயும் சிறப்பாப் பேசணும். அந்த அள வுக்கு எல்லா ஏற்பாடுகளும் சிறப்பா இருக்கணும்" என்று கலெக்டரை நேரில் அழைத்து உத்தரவிட்டிருக்கிறார் கனிமொழி எம்.பி....
அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும்
GENERAL NEWS, TAMIL, TAMILNADU

அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும்

அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும் சென்னை, ஜூன், 27 - சென்னை துரைப்பாக்கதில் உள்ள டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் சுயநிதி கல்லூயியும் இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகம் மாண வர் சேர்க்கையை நடத்தாமல் உள்ளது. அதேசமயம் சுயநிதி படப்பிரிவுகளில் மட்டும் மா ணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. ஆகவே சட்டத்திற்கு எதிராக செயல்படும் கல்லூரியை கையகப்படுத்த வலியுறுத்தி மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் கல்லூரியை அரசு கையகப்படுத்த வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 27) அந்த கல்லூரி வா யில் அருகே இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்வேறு அமைப்புகள் இணை ந்து போராட்டம...
“கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்” 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக் குக் கிடைத்த பதில்..
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்” 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக் குக் கிடைத்த பதில்..

"கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்" 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக் குக் கிடைத்த பதில்.. "கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்" 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக் குக்  கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வச னத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீ னிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இ ப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியி ல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியா...