Thursday, January 23

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மா ர்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மு க்கியமான ஒரு பண்பாட்டு முயற் சி -விஜய்சேதுபதி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீல ம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இ சை நிகழ்ச்சி ஒவ்வொரு வரு ட மு ம் மார்கழிமாதத்தில் நடை பெற்று வருகிறது.

ஐந்தாவது வருடமாக 2024 ம் வரு டத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென் னை மைலாப்பூர் சாந்தோம் பள் ளியில் நடைபெற்றது.

ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர் கள் கலந்துகொண்ட இந்த நிகழ் வில் மேடையேற்றப்படாத க லை ஞர்கள் பலர் கலந்து கொண்டன ர்.

பல்வேறு அரசியல் தலைவர்க ள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ் ச்சிக்கு வந்து கலந் துகொ ண்ட. னர். நிறைவு நாளில் நடிகர் விஜ ய்சேதுபதி கலந்துகொண் டு மக்க ளிசை மாமணி விருதுகளை கூ த்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜா ராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார்.

இது போன்ற மக்களிசை நிகழ்ச் சிக்கு என்னை அழைத்ததற்கு மி க்க நன்றி . மிகவும் பெருமை யாக இருக்கிறது கவனிக்கப் படாத க லைஞர்களை கவனித்து அவர்க ளுக்கு மேடை அமைத்து கொடுப் பது மிகவும் பெருமை க்குறிய வி சயம். இயக்குனர் பா. இரஞ்சித் அ வர்களுக்கு நன்றி களும் பாரா ட் டுக்களும். இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும் என்னு டைய ஆதரவும் , பங்களிப்பும் எப் போ தும் உண் டு.

நீலம் பண்பாட்டு மையம் மற்று ம் பா.இரஞ்சித் குழுவினருக்கு என து வாழ்த்துக்கள் . என்றார்.