
சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்’ ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்ட
‘தரையில் எண்ணெய் ஊற்றி,, அ ப்பாவை சிம்பு போல ஆட வைத் தோம்’ ;
உமாபதி ராமையா மிக மிக அவச ரம், மாநாடு படங்களின் வெற்றி யை தொடர்ந்து தயாரிப்பாளர் சு ரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நி றுவனம் தயாரிப்பில் உருவாகி இ ருக்கும் படம் ‘ராஜா கிளி’.
கதை, வசனம், பாடல்கள், இசைய மைப்பு என நடிகரும் இயக்குநரு மான தம்பி ராமையாவின் கைவ ண்ணத்தில் உருவாகி இருக்கும் இ ந்த படத்தின் மூலம் அவரது மக னான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் க தாயின் நாயகனாக நடிக்க அவர து வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய க தாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ் வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இ யக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடி த்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளி யாக இருக்கிறது. இதனை தொடர் ந்து இந்த படத்தின் இசை வெளியீ ட்டு விழா நேற்று சென்னை சாலி கிராமம் பிரசாத் லேபில் நடைபெ ற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விரு ந்தினர்களாக தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன் மற்றும் நடிக ர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோ ர் கலந்து கொண்டு சிறப்பித்தன ர்.இந்த நிகழ்வில் நடிகை ஸ்வேதா பேசும்போது, “ராஜா கிளி படம் எ ன்னுடைய கனவு ப்ராஜெக்ட் என் று தான் சொல்ல வேண்டும். தம்பி ராமையா சார் என்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால் இன்று இந்த இடத்தில் நான் இல்லை. அ வர் என் மீது வைத்த நம்பிக்கை யை ஓரளவு காப்பாற்றி இருக்கி றேன் என நம்புகிறேன். இந்த அற் புதமான வாய்ப்பை வழங்கியதற் காக சுரேஷ் காமாட்சி சாருக்கு ந ன்றி. எந்த ஒரு விஷயம் நமது வா ழ்க்கையில் நமக்கு கிடைப்பதற்கு ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிற தோ, அதற்காக நாம் நீண்ட நாள் காத்திருக்கிறோமோ அது நமக்கு கிடைக்கும் போது அதனுடைய வெற்றி மிகப் பெரியதாக இருக்கு ம் என்பதை நான் எப்போதுமே உ றுதியாக நம்புகிறேன்” என்று கூறி னார்.
இயக்குனர் மூர்த்தி பேசும்போது, “இந்த படம் 2கே கிட்ஸ்-இன் ரத்தக் கண்ணீர் என சொல்லலாம். இது ஒரு உண்மை சம்பவத்தின் தழுவ ல். படம் எடுப்பதற்கு நல்ல ரச னை வேண்டும். அந்த வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி த மிழ் சினிமாவில் புதிய ஒரு அத்தி யாயத்தை ஆரம்பித்து வைத்துள் ளார். மலையாளத்தில் நடிகர் சீனி வாசனுக்கு இருக்கும் இடம் போல இங்கே தமிழ் சினிமாவில் ஒரு இட ம் காலியாகவே இருக்கிறது. இந்த இடத்தை தம்பி ராமையா மூலமா க நீங்கள் தொடங்கி வைத்துள்ளீ ர்கள். எப்படி சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் பெரிய இடத்தி ல் இருக்கிறாரோ அதேபோல உமா பதி ராமையாவும் அந்த இடத்திற் கு நிச்சயம் வருவார். தம்பி ராமை யாவும் சமுத்திரக்கனியும் இணை ந்தாலே அது அதிர்வு ஏற்படுத்தக் கூடிய ஒரு கூட்டணியாக இருக்கு ம். சமுத்திரக்கனி ஒரு நடமாடும் டி ரான்ஸ்பார்மர். எப்போது எல்லாம் நமக்கு சார்ஜ் குறைகிறதோ அவரி டம் சென்று ஒரு மணி நேரம் பேசி விட்டு வந்தால் அது கூடிவிடும். இ ந்த படத்தில் நான் கேடுகெட்ட ஒ ரு அப்பா கதாபாத்திரத்தில் நடித் துள்ளேன். நாட்டாமையில் வரும் மிக்சர் பார்ட்டி கேரக்டரை இன்னு ம் கொஞ்சம் நீட்டித்தால் எப்படி இ ருக்குமோ அப்படி ஒரு கதாபாத்தி ரம். ஊருக்கு பத்து பேர் அப்படி இ ருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆ னால் அதையும் நீங்கள் ரசித்துப் பார்க்க முடியும்” என்று கூறினார்.
பாடகர் கிரிஷ் பேசும்போது, “என்னை இந்த படத்தில் எதற்கு ந டிக்க வைத்தார்கள் என்று எனக் கு பல நாட்கள் சந்தேகம் இருந்த து. சிங்கம் 3 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ரெக் கார்டிங், லைவ் ஷோ என பிஸியா க இருந்தேன். கும்பகோணத்தில் கோயில் தரிசனத்திற்காக சென்ற போது ஏதேச்சையாக அங்கே தம் பிராமையாவை சந்தித்தேன். அடு த்த இரண்டு நாட்களிலேயே இந்த படத்தில் நீ ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என என்னை அழைத்தார். என்னை வைத்து ஏ ன் ரிஸ்க் எடுக்கிறீர்கள் என கேட் டேன். படத்தில் ஆரம்பத்தில் இரு ந்து கடைசி வரை என்னை அடிக் காத ஆளே கிடையாது. சமுத்திரக் கனி அண்ணனுக்கும் எனக்கும் காம்பினேஷன் இல்லாததால் அவ ர் மட்டும்தான் என் மீது கை வைக் ~கவில்லை. நாம் கேட்கும் சம்பள த்தை சுரேஷ் காமாட்சி சாரா கறா ராக தான் குறைத்து பேசுவார். ஆ னால் சொன்ன நேரத்திற்கு டான் என பேசிய சம்பளம் வந்துவிடும். தம்பி ராமையா அண்ணன் இசை அமைப்பதற்காக தான் சினிமாவு க்கு வந்தார். இந்த படத்தில் அவர து முழு திறமையையும் காட்டி இ ருக்கிறார்” என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் சாட்டை து ரைமுருகன் பேசும்போது, “சமூக நோக்கம் இல்லாதவர்கள் படைப் பாளிகளாக இருக்க முடியாது. ச மூகத்தில் நடக்கும் அவலங்களை ஏதோ ஒரு வடிவத்தில் மக்களுக்கு கடத்த வேண்டும். அப்படிப்பட்ட வர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் கா மாட்சி. இந்த களத்தில் நிற்பதற்கு கருத்தியல் சார்பாக எத்தனையோ இடையூறுகள் இருந்தாலும் அதில் உறுதியாக நின்று படங்களை த யாரித்து வருகிறார். தம்பி ராமை யா அனைவரையும் மனதில் இரு ந்து வெளிப்படையாக பாராட்டுப வர். பல வழக்குகளை சந்தித்து நீ திபதிகளிடமிருந்து ஜாமீன் கிடை க்காமல் திண்டாட்டினேன்.. ஆனா ல் இந்த படத்தில் நீயே நீதிபதியாக நடி என்று ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார் எனக்கு சாட் டை என்கிற பெயர் கிடைப்ப தற் கு முக்கிய காரணமே சமுத்திர க்க னி மற்றும் தம்பி ராமையா இருவ ரும் தான். அவர்கள் கூட்டலில் வெளியான சாட்டை படம் பார்த்த பிறகு தான் என்னுடைய யூட்யூப் சேனலுக்கு சாட்டை என பெயர் வைத்தேன். இந்தப்படம் பார்ப்பவ ர்களின் உடலையும் உள்ளத்தை யும் நடுங்க வைக்கும். தமிழ் சமூக த்தில் நிச்சயம் அதிர்வுகளை ஏற்ப டுத்தும்” என்றார்.
கவிஞரும் எழுத்தாளருமான ஆ ண்டாள் பிரியதர்ஷினி பேசும் போது, “இந்த படத்தில் எனக்கு நீ திபதி கதாபாத்திரம் கொடுத்து ந டிக்க வைத்த தம்பி ராமையாவுக் கு நன்றி. ஆறடி உயரம் உள்ள உ மாபதி ராமையா தன் தந்தையை விட 60 அடி தாண்டுவார் என்று இப்போது நாம் பார்த்த காட்சிகளே காட்டுகின்றன. மிக மிக அவசரம் போன்ற பெண் காவலர்களின் நு ணுக்கமான பிரச்சனைகளை பே சிய படத்தை தயாரித்த தயாரிப்பா ளர் சுரேஷ் காமாட்சியிடம் இந்த ச மூகத்தின் மீதான அக்கறையை கு றிப்பாக பெண்களின் மீதான அக் கறையை நான் கவனித்தேன்” எ ன்றார்.
நடிகர் பிரவீன் பேசும்போது, “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிறுவனத்தில் நான் தயாரிப்பு ப ணிகளில் பணியாற்றி வந்தேன். அவர் ஒவ்வொரு படத்திற்கும் க தையை தேர்வு செய்யும் விதம் வி யப்பாக இருக்கும். இப்படி கமர்சி யலாக இல்லாமல் படங்களை தே ர்வு செய்கிறாரே என நினைத்தால் அசால்டாக அதை டீல் செய்து வி ட்டு போவார். அப்படி இந்த நிறுவ னத்தில் வேலை பார்த்தாலும் என க்குள்ளும் இருக்கும் நடிப்பு ஆ சையை அவரிடம் வெளிப்படுத்த தயங்கிக் கொண்டிருந்தேன். ஆ னால் அவரே என்னை தம்பி ரா மையாவிடம் அனுப்பி வைத்தார். அந்த வகையில் எனக்கு ஒரு நல் ல கதாபாத்திரத்தை தம்பி ராமை யா கொடுத்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவ ங்கும் முன்பே பயிற்சிக்காக என் னை வரச் சொல்லி விட்டார். எந்த அளவிற்கு மீட்டருக்குள் நடிக்க வேண்டுமோ அந்த நடிப்பை அழ காக சொல்லிக் கொடுத்து பெற்று க் கொண்டார்கள். சமுத்திரக்கனி அண்ணனை எதிர்த்து ஒரு வசன ம் பேச வேண்டி இருந்தது. என் தய க்கத்தை போக்கி என்னை நடிக்க வைத்தார்.. தம்பி ராமையா அண் ணன் இன்னும் கைவசம் நாலு க தைகள் வைத்திருக்கிறார்.. இன் றைய இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒவ்வொ ன்றும் ஒவ்வொரு விதமாக இருக் கும்” என்றார்.
நடிகர் முபாஸிர் பேசும்போது, “இந்த படத்தில் பிரவீன் நடிக்க வே ண்டிய கதாபாத்திரத்திற்காக தா ன் நான் ஆடிஷன் சென்றேன். ஆ னால் என் மனைவி டாக்டர் என் பதால் எனக்கும் ஒரு டாக்டர் கதா பாத்திரத்தை கொடுத்து விட்டார் கள். அண்ணன் ராமையா கொடு த்த படைப்புகளிலேயே பெஸ்ட் அ வரது மகன் உமாபதி ராமையா தா ன். உமாபதி கூட யார் பழகினா லு ம் அவர்களுக்கு லவ் வந்துவிடும். அந்த அளவிற்கு நல்ல மனிதர். ப டத்தில் பணியாற்றிய அனைவ ரையுமே டார்லிங் என்றுதான் அ ழைப்பார். சர்வைவர் நிகழ்ச்சியல் கலந்து கொண்ட போது முதலில் அர்ஜுன் சாருக்கு தான், இப்படி ஒ ரு மருமகன் கிடைத்தால் நல்லா இருக்குமே என உமாபதி மீது லவ் வந்திருக்க வேண்டும் பள்ளி க்கூ டங்களில் ஒரு நல்லவரை படமா க வரையுங்கள் என சொன்னால் சமுத்திரக்கனியின் படத்தை வ ரையும் அளவுக்கு அவர் ஒரு நல் ல மனிதராக இருக்கிறார். ஒரு ரத் தக்கண்ணீரும் ஒரு வினோதய சி த்தமும் சேர்ந்தால் என்ன இருக்கு மோ அதுதான் இந்த ராஜா கிளி. எ ந்த ஒரு நல்ல படமாக இருந்தாலு ம் அது தயாரிப்பாளர் சுரேஷ் கா மாட்சியை தானாகவே தேடி வருகி றது” என்றார்.
நடிகர் வெற்றி குமரன் பேசும் போ து, “நாகராஜசோழன் படத்திலிரு ந்து நானும் சுரேஷ் காமாட்சியும் ஒன்றாக பயணிக்கிறோம். இந்த ப டத்தின் கதையை எங்கள் இருவ ரிடமும் தான் தம்பி ராமையா கூறி னார். கதையை கேட்டதுமே இந்த படத்தை தயாரிக்கிறேன் என உறு தி கூறிவிட்டார் சுரேஷ் காமாட்சி. ஒரு முறை கும்பகோணத்தில் ந ண்பர் வீட்டு திருமண விசேஷத்தி ற்காக சென்றபோது அங்கே தம்பி ராமையா வந்திருந்தார். என்னுட ன் வந்திருந்த சினிமா பிடிக்காத ந பர்கள் கூட அவர் 20 நிமிடம் சொ ன்ன இந்த படத்தின் கதையை கே ட்டு அப்படியே உறைந்து போய் வி ட்டார்கள். உமாபதியை பார்க்கும் போதெல்லாம் என் மகனை பார்ப் பது போன்று இருக்கும். படப்பிடி ப்பில் ஏதாவது சிறு தவறுகள் செ ய்தால் கூட தனியாக அழைத்துச் சென்று அதில் திருத்தங்களை கூ றுவார். யாரையும் மனம் நோகும்ப டி பேசாதவர். ராஜா கிளி படம் பார் ப்பவர்கள் படம் முடிந்த பிறகு க னத்த மனதுடன் அதே சமயம் மு ழுதிருப்தியுடன் வெளியே வரு வார்கள்” என்று கூறினார்
இயக்குநர் உமாபதி ராமையா பேசு ம்போது, “இந்த படத்திற்கு இயக்கு நராக நான் வந்ததே ஒரு விபத்து என்று தான் சொல்லலாம். சுரேஷ் காமாட்சி சாரை பொருத்தவரை தி றமையானவர்களை சரியாக தேர் ந்தெடுப்பார். இந்த படத்தின் படப் பிடிப்பு தொடங்கி நடைபெற ஆர ம்பித்த சமயத்தில் தான் சுரேஷ் கா மாட்சி சார் என்னை அழைத்து த ன்னம்பிக்கை அளித்து இயக்குந ராக ஆக்கினார். இந்த படத்தில் ந டித்த அனைத்து நடிகர்களுக்குமே எனது தன்ஹை தனித்தனியாக ஒரு பாடி லாங்குவேஜை உருவாக் கி கொடுத்து விட்டார். அதனால் எ னக்கு படப்பிடிப்பில் எளிதாக இ ருந்தது. கிட்டத்தட்ட 80 சதவீதம் அ வர் பண்ணிவிட்டார். ஆனால் தி ரைக்கதையில் அப்பா, சுரேஷ் கா மாட்சி இருவரும் எனக்கு சுதந் திர ம் கொடுத்தார்கள்.
சமுத்திரக்கனி அண்ணனுக்கும் எ னக்கும் இருப்பது ரொம்ப வித்தி யாசமான ஒரு பிணைப்பு. என் அ ப்பா அவரை தம்பி என்று அழை ப்பார் நான் அவரை அண்ணன் என்று அழைப்பேன். என் திரும ணம் முதற்கொண்டு எல்லா நிகழ் ச்சிகளிலும் அவர் எனக்கு பக்கப லமாக இருந்திருக்கிறார். கிளை மாக்ஸ்சில் ஒரு உணர்ச்சிப்பூ ர்வ மான காட்சியை படமாக்கிய போ து மீண்டும் ஒரு டேக் எடுக்க கேட் கலாமா என தயங்கினேன். ஆனா ல் சமுத்திரக்கனி அண்ணன் அ தையெல்லாம் பொருட்படுத் தா மல் மீண்டும் அனைவரையும் த யார்படுத்தி அதை காட்சியை அற் புதமாக நடித்துக் கொடுத்தார். மற் ற நடிகர்கள் நடிப்பதற்கான வாய் ப்பை அழகாக ஏற்படுத்திக் கொடு ப்பார்.
தொழில்நுட்ப கலைஞர்கள அ னைவருமே ஒரு புது இயக்குநராக எனக்கு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்த படத்தில் அ ப்பாவை வித்தியாசமான மனித ராக பார்ப்பீர்கள். எல்லோருக்கும் அப்பாதான் ஹீரோ என்பார்கள். என் படத்திலேயே அப்பாதான் ஹீ ரோ எனும் போது அவரை வைத் து கொஞ்சம் ஏதாவது புதுசாக செ ய்ய ஆசைப்படுவது இயல்பு தா னே. சின்ன முள்ளு பாடலில் என் தந்தைக்கு ஒஸ்தியில். சிம்பு ஆடி ய நடன அசைவுகளை தான் மு யற்சி செய்தோம். ஆனால் அவர் பு திதாக ஒன்று செய்தார். காலை வி ரித்து நடனம் ஆடுவதற்காக தரை யில் எண்ணெய் எல்லாம் ஊற்றி அவரை ஆட வைத்தோம். அடுத் து அவரே எங்கே எண்ணெய் கொ ண்டு வாருங்கள் எனக் கேட்க ஆர ம்பித்து விட்டார். நல்ல படம் கொ டுத்து இருக்கிறோம். இதயத்தில் இ ருந்து எடுத்துச் செல்வது போல ஒ ரு நல்ல கருத்தையும் இதில் சொ ல்லி இருக்கிறோம்” என்று கூறி னார்.
கதையின் நாயகன் தம்பி ராமை யா பேசும்போது, “எனது மகன் அ றிமுகமாக இயக்குநராக அறிமுக மாகும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எம்ஜிஆர் ஆகவும் ஆர்எம் வீரப்பனாகவும் என எல் லாமாக வந்திருக்கும் சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு நன் றி. நான் சந்தித்த பல தொழிலதி ப ர்களிடம் உரையாடிய போது மனி தரில் புனிதராக இருக்கக்கூடிய ஒ ரே ஒரு ஆத்மா அவர் வாழ்ந்த வா ழ்க்கையை ஒட்டுமொத்த ரகசியத் தை ஒரு பச்சை குழந்தை போல என்னிடம் கொட்டி தீர்த்தார். அ தை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டுமே என நினைத்தபோது அதற்கு எனக்கு உருவம் கொடு த் தது என்றால் சமுத்திரக்கனி தா ன். சினிமாவில் பல பேர் என்னை பயன்படுத்துவார்கள்.. பயணம் செய்வார்கள்.. ஆனால் சமுத்திரக் கனி மட்டும்தான் என்னை பயன் படுத்தி பயணம் செய்து பக்கத்தி லும் இருப்பவர். என் வீட்டில் யா ராவது ஏதாவது என்னை சொன் னால் கூட என் தம்பி சமுத்திரக்க னி இருக்கிறான்.. அவனிடம் செ ன்று விடுவேன் என்று கூறி தான் அனைவரையும் மிரட்டி வருகிறே ன்.
நான் குணச்சித்திர நடிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வினோதய சித்தம் என்கிற படத் தை எனக்காகவே உருவாக்கி, போ கிற, வருகிற இடங்களில் எல்லாம் என்னை கொண்டாட வைத்தார். அவர் என்னை வைத்து வினோத ய சித்தம் என்கிற படத்தை உருவா க்காமல் இருந்திருந்தால் நிச்சயமா க இந்த ராஜா கிளியை என்னால் உருவாக்கியிருக்க முடியாது. எல் லா நேரத்திலும் பசிக்கு அடுத்தவர் களை எதிர் பார்த்துக் கொண்டிரு க்க முடியுமா ? நமக்கு தேவையா ன போது நாமும் சமைக்க வேண் டும் தானே ? அப்படி தான் இந்த க தையை சமைத்தேன்.
உயரத்தில் இருக்கும் பல பேர் இ ன்று துயரத்தில் தான் இருக்கிறார் கள். அந்த வகையில் இந்த கதை எதையும் உணர்த்தாது. உணர வைக்க செய்யும். படத்தின் கதை யை உருவாக்கியபோது நான் தா ன் இதை இயக்குவேன் என சொல் லிக்கொண்டு இருந்தேன். ஆனால் நானே நடித்துக் கொண்டு இயக்கு நராக இருப்பது சரி வருமா என நி னைத்து உமாபதியை இந்த படத் தை இயக்கும்படி கூறினேன். ஆ னால் அவர் தயங்கினார். உடனே சுரேஷ் காமாட்சி அவரை அழைத் து நீ தான் படத்தை இயக்க வேண் டும் என்று இயக்குநராக கொண்டு வந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா எங்கள் வீட்டிற்கு மரு மகளாக வந்தது காலம் எங்களுக் கு கொடுத்த கொடை. புரட்சித்த லைவி ஜெயலலிதா அம்மாவிற்கு பிறகு ஆறேழு மொழிகளில் பேசக் கூடிய வல்லமை கொண்டவர் அ வர். சீதா பயணம் என்கிற பிரமா ண்ட படைப்பை தனது மகளுக் காக அர்ஜுன் சார் எடுத்திருக்கி றார். இந்த ராஜா கிளி திரைப்படம் ஒரு கூண்டுக்கிளியாக இருந்தது. இப்போது வெளியே வந்து பறக்க இருக்கிறது.. சத்யஜோதி தியாகரா ஜன் சார் சொன்னது போல, அது தங்க கிளியாக வெளிவர பிரார்த் தனை செய்து கொள்கிறேன். என க்கும் அரவிந்தசாமிக்கும் என்ன பெரிய வயது வித்தியாசம் ?
ஆனால் அவருக்கு தந்தையாக ந டிக்கும் தன்னம்பிக்கை எனக்கு இ ருந்தது. அதேபோல இந்த படத் தி ல் என்னுடன் நடித்த கதாநாயகி க ளும் அது போன்ற தன்னம்பிக் கையுடன் தான் நடித்தார்கள்” எ ன்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “தம்பி உமாபதி சுய ஒழுக்கம் உள்ள ஒரு இளைஞர். அவருக்கு ஒரு காதல் இருந்தது என்பதெல்லாம் அப்புறம்தான் எனக்கு தெரியவந்தது. ஆனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத் தை வைத்து அது ஐஸ்வர்யா தா ன் கண்டுபிடித்து விட்டேன். இந்த படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பி ற்காக கிளம்பி சென்றார்கள். அப் போது நான் கவனித்த விஷயம் எ ன்னவென்றால் இந்த படத்தி ற்கா ன ஆய்வுகளை எல்லாம் செய்தது உமாபதி தான். அதன் பிறகு தான் தம்பி ராமையா அண்ணனை அ ழைத்து நீங்கள் நடிக்கிறீர்கள், பா ட்டு எழுதுகிறீர்கள், இசையும் அ மைக்கிறீர்கள்.. அதனால் உமாபதி டைரக்ட் பண்ணட்டுமே என்று கூ றினேன். அதை பெருந்தன் மை யாக அவர் எடுத்துக் கொண்டார்.
இந்த படம் தான் உமாபதிக்கு உச்ச ம் என சொல்ல மாட்டேன். இதுவும் ஒரு படம். ஆனால் அவரிடம் இன் னும் அதிக படைப்புத்திறமை ஒ ளிந்திருக்கிறது. அதற்கான படம் நிச்சயமாக அடுத்த அமையும் என நம்புகிறேன். மாநாடு படத்தின் ப டப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் ரி ச்சர்டிடம் உதவியாளராக பணியா ற்றிய கேதரின் சுறுசுறுப்பும் திற மையும் எனக்கு ரொம்பவே பிடித் daதிருந்தது. உமாபதியின் வயசுக் கு அவர் சரியாக செட்டாவார் என முடிவு செய்து அவர்கள் இருவரை யும் இணைத்து விட்டேன். இயக்கு னர் மணிவண்ணன், ராம் ஆகி யோருக்கு அடுத்ததாக நான் வியந் தது தம்பி ராமையாவை பார்த்து தான். ஸ்கிரிப்டை கையில் வைத் துக்கொள்ளவே மாட்டார். வசனம் அது பாட்டுக்கு கொட்டும். அது அ வரே எழுதியதால் மனதில் ஊறி போய்விட்டது.
மாநாடு சமயத்தில் எனக்கு போன் செய்து வாழ்த்தியது இரண்டு நடி கர்கள் மட்டுமே ஒருவர் சூப்பர் ஸ் டார் ரஜினிகாந்த். இன்னொருவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அதன் பிறகு சோசியல் மீடியாக்களில் கூ ட அவரை சமூக கருத்து சமுத்திர க்கனி என்று சொல்வதை பார்த்தி ருக்கிறேன் எல்லோராலும் அப்படி கருத்து சொல்லி விட முடியாது. க ருத்து சொல்வதற்கு என்று ஒரு த னித்தன்மை வேண்டும். மிஸ்கின் சமுத்திரக்கனி இருவருமே உள்ளு க்குள் ஒரு குழந்தை மாதிரி. சமீப த்தில் என்னை கவர்ந்த இருவர் இ வர்கள்தான். தம்பி ராமையா தா ன் கதாநாயகன் என தெரிந்தும் ந டிக்க ஒப்புக்கொண்ட சுவேதா, சு பா இருவருக்கும் நன்றி. எப் போ தும் ஸ்கிரிப்ட்டை தான் நம்பி நடி க்க வேண்டும்.
நம் பக்கத்தில் இருப்பவர்களின் அருமை நமக்கு பெரும்பாலும் தெரியாது. அப்படித்தான் என் அ லுவலகத்தில் பணி புரியும் பிரவீ ன் இவ்வளவு நடிப்பான் என தெரி யாது. நம் கூட இருப்பவர்கள் அடு த்த லெவலுக்கு வளரும் போது அ தில் ஒரு சந்தோஷம் கிடைக்கி ற து. என்னுடைய அன்பு தம்பி கிரி ஷ்ஷை அருமையான பாடகராக பார்த்திருப்பீர்கள். இந்த படத்தில் ஒரு அற்புதமான நடிகராக மாறி இருக்கிறார். ரகுவரனின் இன் னொரு வெர்ஷனாக அவரை பா ர்ப்பீர்கள். அவரது மனைவி சங்கீ தாவிடம் இவர் சிறப்பாக நடித்திரு ப்பதாக சொன்னால் நம்பவே மாட் டேன் என்றார். படம் எடுப்பது மட் டுமே எங்களது வேலை. அது நல் ல படமா இல்லையா என்பதை அ தன் வெற்றி மட்டும் தான் தீர்மா னிக்கிறது. அதன் பட்ஜெட் தீர்மா னிக்காது. இந்த படம் ஒரு மனித னின் வாழ்வியல். இது மற்றவர்க ளுக்கும் பிரயோஜனமாக இருக்கு ம். இந்த படத்தை நவ-29ல் தான் வெளியிடலாம் என இருந்தோம். ஆனால் புஷ்பா 2 ரிலீஸ் கார ண மாக இப்போது டிசம்பர் 13ல் வெளி யிட முடிவு செய்துள்ளோம்” என் றார்.
இயக்குனர் சமுத்திரக்கனி பேசும் போது, “நான் வினோதய சித்தம் ப டம் பண்ணிவிட்டு உங்களிடம் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன் யாருக்கு எதை தர ணும் எந்த சூழ்நிலையில் கொடு க்கணும் என்பதை காலம்தான் மு டிவு செய்யும். கடந்த ஒரு வாரமாக பயணங்களில் இருக்கும் போது பி ளைட் தாமதமாகவே இருந்தது. ஆ னால் இன்று மட்டும் காலதாமதம் ஆகிவிடக்கூடாது, சரியான நேரத் திற்கு சென்று விட வேண்டும் என நான் வேண்டிக் கொண்டேன். அ தேபோல இன்று சரியான நேரத்தி ற்கு பிளைட் கிளம்பிவிட்டது, எ ல்லாமே காலம் முடிவு செய்வது தான். இதை நான் மிகவும் நம்புகி றேன்.
ஒரு இயக்குனரின் மூன்று படங் களை பார்த்தால் போதும்.. அந்த இயக்குனரின் கேரக்டர் என்ன வெ ன்று தெரிந்து விடும் என சொல் வார்கள்.. அது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்க ளுக் கும் பொருந்தும் என நான் நினை க்கிறேன். அப்படித்தான் தம்பி சு ரேஷ் காமாட்சியை நான் பார்க்கி றேன். அவரது படங்களே சொல்லு ம் அவர் யார் என்று. இந்த சினிமா இருக்கும் வரை அவரது வி ஹவு ஸ் நிறுவனம் இருக்கும். எந்த க தை எழுதினாலும் அண்ணன் த ம்பி ராமையாவை வைத்து தான் எழுதுவேன், இப்போது கூட அ வ ரை வைத்து தான் ஒரு கதை எழு தி முடித்து இருக்கிறேன். இருவரு ம் சந்தித்தால் கதைகள் மட்டும்தா ன் பேசிக் கொண்டிருப்போம். அ தில் நமக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமா மூலமாக இந்த சமூக த்திற்கு ஏதாவது சொல்வோம் இன் று நினைப்போம். எனக்கு அவ்வ ளவாக தெரியாது என்று சொல்ப வன் தப்பித்துக் கொள்வான். என க்கு எல்லாமே தெரியும் என்று சொ ல்பவன் தான் மாட்டிக் கொள்வா ன். நான் இப்போது வரை யாரா வ து என்னை கைப்பிடித்து அழை த்துச் செல்வார்கள் அவர்களுடன் சென்று விடலாம் என்று தான் இ ருக்கிறேன்.
தம்பி ராமையா அண்ணனிடம் அ ரசியல், சினிமா, இலக்கியம் என எ ந்த டாபிக் பற்றி வேண்டுமா னா லும் பேசலாம். அவரை ஒரு நூ லகமாகத்தான் நான் பார்க்கிறேன். உமாபதியுடன் ஒரு படம் நான் நடி த்து இருக்கிறேன். ஒரு காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிக்கிறேன் என்று உமாபதி சொன்னபோது நான் கூ ட வேண்டாம் என்று சொன்னேன். தன்னம்பிக்கையுடன் நானே நடிக் கிறேன் என நடித்தார். நடிப்பு, பா ட்டு, டான்ஸ் என எல்லா தகுதியு மே இருக்கும் அவருக்கு ஒரு சரி யான கதவு திறக்கவில்லையே எ ன்று நான் நினைத்தேன். முதல் க தவு அர்ஜுன் சார் மூலமாக திறந் தது. இப்போது இயக்குநராக இர ண்டா வது கதவு திறந்துள்ளது. அவரது உழைப்புக்கும் ஒழுக்கத்தி ற்கும் இன்னும் பெரிய பெரிய தள ங்களில் வந்து நிற்பார். கூடவே நா னும் நிற்பேன்.
நானும் தம்பி ராமையாவும் பேசிய பல கதைகளில் ஒன்று தான் இந்த ராஜா கிளி. காலம் ஒரு மனித னை எங்கே எல்லாம் கொண்டு போய் நிறுத்துகிறது. ஆனால் கா லத்திடமிருந்து பதில் சொல்லாம ல் இந்த உலகத்தில் இருந்து யாரும் தப்பித்துப் போய்விடவே முடியா து. அதனால் முடிந்தவரை உண் மையாக இருங்கள். எளிமையாக இருந்து விடுங்கள். காலம் நம்மை கைபிடித்து தூக்கி செல்லும் என் பது தான் இந்த படத்தின் கதை” எ ன்றார்.
நடிகர் அர்ஜுன் பேசும்போது, “இந் த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்த படம் எனக்கு ஒ ரு ஸ்பெஷல் தான். என்னுடைய குடும்ப படம் போல தான் இருக்கி றது. ஏனென்றால் என் சம்பந்தி ஹீ ரோ.. மாப்பிள்ளை டைரக்டர்.. நான் கூட இதுவரை நடிக்கிறாத அளவிற்கு ஒரு ரொமாண்டிக் பா டலில் ராமையா சார் நடித்து இரு ப்பதாக சொன்னார்கள். இது சரி யில்லை சார். இங்கு இருப்பவர்க ள் அனைவரும் பகிர்ந்து கொண் ட அவர்களது அனுபவங்களே எ னக்கு ஒரு படம் பார்ப்பது போல இருந்தது. நானும் எனது மாப்பி ள்ளையும் ஒன்றாக இருக்கும் மு தல் மேடை இது. இனி நிறைய பா ர்க்கப் போகிறீர்கள்.. எங்கள் கூட் டணியில் பல படங்களை உரு வா க்கப் போகிறோம். சொல்ல க்கூ டா து செய்து காட்ட வேண்டும். சுரே ஷ் காமாட்சி நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போது வரை என்னை அவர் கூப்பிடவே இல்லையே. அவருக் கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என வாழ்த்துகி றேன்” என்று கூறினார்.