Wednesday, June 3

Tag: கவனி

சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந் தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’,
BOOKS / NOVELS, TAMIL, TAMILNADU

சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந் தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’,

மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சா திக்க வேண்டும்!'' - ‘மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சா திக்க வேண்டும்!'' -முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய 'நில், கவனி, யோசி, செ ய ல்படு...' நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் 'வால்டர்' தேவாரம் பேச்சு சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந் தரராஜன் எழுதிய 'நில், கவனி, யோசி, செயல்படு...', 'Stop, Listen, Think, Act...' என்ற இரு நூ ல்க ளின் வெளியீட்டு விழா 11.9.2022 ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வடபழனி கிரீன் பா ர்க் நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் 'வால்டர்' தேவாரம், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன...