Thursday, May 14

BOOKS / NOVELS

புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின்
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின்

*காண்பதெல்லம் மறையுமென்றால்* *முதல் தமிழ் பிரெய்லி புத்தகம்* பத்திரிகை , இசை , அறிவியல் , ராணுவம் , விளையாட்டு , மென்பொருள் , சட்டம் , வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள் என பலதுறைகளில் செயல்படும் 26 பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களைக் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் 'காண்பதெல்லம் மறையுமென்றால் ' . மெய்பொருள் பதிப்பகம் சார்பாக பிரெய்லி மற்றும் அச்சு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது . புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் குரல்களையும் , பயணங்களையும் மேன்மேலும் புத்தகங்களாக மாற்றவும் , அவர்களது இலக்கியத் திறமைகளையும் ஆவணப்படுத்தவும் 93636 87259 என்ற எண்ணில் மெய்ப்பொருள் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளுங்கள்...
*திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர் பிருந்தா சாரதி
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

*திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர் பிருந்தா சாரதி

*திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய “தொட்டனைத்தூறும் மணற்கேணி” கவிதை நூல் வெளியீட்டு விழா, 08.03.2026 இன்று மாலை சென்னை மியூசிக் அகாடமி சிற்றரங்கில் நடைபெற்றது.* இயக்குநர் லிங்குசாமி நூலை வெளியிட, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மற்றும் இயக்குநர் வசந்த பாலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் ஐ.நா. அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. கண்ணன், ஊடகவியலாளர் கார்த்திகேயன், சூழலியல் எழுத்தாளர் கோ. லீலா, பத்திரிகையாளர் மானா பாஸ்கரன், மொழிபெயர்ப்பாளர் பிரேமா ரவிச்சந்திரன், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் ஜின்ன அஸ்மி, டிஸ்கவரி பப்ளிகேஷன் மு. வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....
49வது புத்தக கண்காட்சியில்  விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது
BOOKS / NOVELS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

49வது புத்தக கண்காட்சியில் விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது

49வது புத்தக கண்காட்சியில் விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது 49வது புத்தக கண்காட்சியில் ஆனந்த விகடன் பிரசுரித்து விஜய் மில்டன் கவிதைகள் நூலை வெளியிட்டது. காதலும் காதல் சார்ந்தவைகளும் என்ற தலைப்பு சொல்லோடு இருக்கும் இந்த கவிதை புத்தகம். மனுஷ்ய புத்திரன்,கலாப்ரியா, இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் ரா. பார்த்திபன், இயக்குனர் அகத்தியன், இயக்குனர் பிருந்தா சாரதி அனைவரின் அணிந்துரையோடு வந்திருக்கிறது. ப்ரியமுடன் காதல், ஆட்டோகிராப், வழக்கு எண் 18/9, தீபாவளி, கோலி சோடா, மழை பிடிக்காத மனிதன், 10 எண்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களில் கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார். புத்தகத்தை படித்த கலாப்ரியா இப்படி சொல்கிறார், " இந்த கவிதைகள் இயல்பாகவே என்னைக் கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. விஜய் மில்டன்,'ரோஜா கனவு', 'வெள்ளைப் புறாக்கதை' ப...
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர்
BOOKS / NOVELS, LAUNCH, NORTH INDIA, TAMIL

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த 'தயை' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புனே நகரத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் புனே பாரதி வித்யாபீட் பல்கலை கழகத்தின் பதிவாளர் ஜெயக்குமார் புத்தகத்தை வெளியிட புனே நகரத் தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் சத்தியநாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் கவிஞர் #சீனுராமசாமி, புனே நகரத் தமிழ் சங்க உறுப்பினர்கள் ரங்கராஜன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை புனே நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் அருள் செல்வன் துணைத் தலைவர் பாஸ்கர் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்....
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' நூல் வெளியீடு & அறிமுக விழா 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் முருகன், 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற  தொடர்.. தற்போது' சங்காரம்' எனும் நூலாக தயாராகி இருக்கிறது.‌ வன்முறையும், பேரன...
மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!

தலைப்பு 1: மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.! தலைப்பு 2: "ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் தவம்!": திருச்சி சிவா எம்.பி. நெகிழ்ச்சி தலைப்பு 3: "எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் என்பது மண்ணின் இசை வரலாறு!": இயக்குநர் சீனு ராமசாமி "ஈழத்து மெல்லிசை மன்னர்" என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ், தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள் ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது. இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்...
The Undisputed Pan-India Rebel Star Prabhas Ignites Global Storytelling Revolution
ACTOR GALLERY, ANDHRA PRADESH, BOOKS / NOVELS, ENGLISH

The Undisputed Pan-India Rebel Star Prabhas Ignites Global Storytelling Revolution

The Undisputed Pan-India Rebel Star Prabhas Ignites Global Storytelling Revolution with The Script Craft International Short Film Festival* The undisputed pan-India Rebel Star Prabhas, often hailed as one of the greatest actor on the face of earth, known for blockbuster hits like Baahubali, Salaar, and Kalki 2898 AD today unveiled The Script Craft International Short Film Festival through an electrifying announcement video. This groundbreaking initiative on The Script Craft platform marks a new era in global storytelling, transforming dreams into cinematic careers by giving creators worldwide a direct launchpad to fame, producers, and audiences. Prabhas, who personally championed this revolutionary platform, emphasized its power to democratize filmmaking. "The Script Craft isn't just...
BOOKS / NOVELS, ENGLISH, LAUNCH, TAMILNADU

Former Union Minister P. Chidambaram releases the book ‘Little India

*Former Union Minister P. Chidambaram releases the book ‘Little India and the Singapore Indian Community: Through The Ages’* *A beautiful chronicle recording the history of Indians living in Singapore, praises P. Chidambaram* Former Union Minister P. Chidambaram released the book ‘Little India and the Singapore Indian Community: Through the Ages’, written by Mrs. Soundara Nayaki Vairavan, a Singapore citizen of Indian descent and a Tamil. Speaking at the book launch held on the evening of November 15 (Saturday) at Tagore Hall (Tamil Nadu Government Music College) in Chennai, P. Chidambaram said: “Singapore Tamils have a 200-year history. People of Indian origin have been living there for two centuries, and among them, there are many Tamils. As Tamil is an official language of Sing...
PEPERO Day — Korea’s Sweetest Tradition That’s Winning Hearts Worldwide
BOOKS / NOVELS, ENGLISH, HOLLY WOOD, INDIA

PEPERO Day — Korea’s Sweetest Tradition That’s Winning Hearts Worldwide

PEPERO Day — Korea’s Sweetest Tradition That’s Winning Hearts Worldwide Every year on November 11, a wave of sweetness and affection sweeps across South Korea — and now, increasingly, the rest of the world. It’s not a traditional festival or a grand holiday, but it has become one of the most heartwarming celebrations of love, friendship, and gratitude. This is PEPERO Day — born from something as simple as a chocolate-dipped biscuit stick yet carrying a message as meaningful as love itself. A Sweet Story That Started Small Pepero Day traces its origins back to the early 1980s in South Korea, where, as the story goes, a group of schoolgirls began exchanging Pepero sticks as a token of friendship and good luck. The chosen date — November 11 (11/11) — was no coincidence. The four ones...
லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின்
BOOKS / NOVELS, PREVIEW, TAMIL, TAMILNADU

லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின்

*லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டார்* மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதி, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து நாட்டின் பெகாசஸ் எலியட் மெக்கன்சி பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட “HANDS OF FORGOTTEN FACES” புத்தகத்தை வெளியிட்டார். ஒரு தமிழ் கவிதை நூல் மொழிபெயர்ப்பு கவிதை நூலாக முதல் முதலாக லண்டனில் வெளியாவதற்கு வாழ்த்துகளை மாண்புமிகு முதல்வர் தெரிவித்தார்....