இயக்குநர் பாலாவின் இருபத்தை ந்தாம் ஆண்டு கலைப்பயணம் மaaற்றும் ‘வணங்கான்’
*இயக்குநர் பாலாவின் இருபத்தை ந்தாம் ஆண்டு கலைப்பயணம் ம ற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆ டியோ வெளியீட்டு விழா*
வணக்கம்!
கலையுலகம் உறவுகளாலும் உண ர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட் டுமல்ல, மகத்தான திறமையாள ர் களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம்.
அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத் தலிலும், துணை இருத்தலிலும் இ ச்சிறு உலகம் தன்னைத்தானே செ ழுமைப்படுத்திக் கொள்கிறது.
அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டு மே உலகத்தை இயக்கும் விசை. சி னிமா ஒரு பேரன்பு கொண்ட பெ ரும் ஆலமரம். அம்மரத்தின் வி ழு துகளில் ஒரு விழுது தான் இயக் குநர் பாலா.
பலமான அந்த விழுது அம்மர த் தை உறுதியாகத் தாங்கியி ருக்கி றது தனது பங்களிப்பின் மூலம்.
அப்படியான பங்களிப்பின் மூல ம் நிறைய நாயகர்களை, கலைஞ ர்களை தனது இருபத்தைந்து ஆ ண்டு காலத்தில் உருவாக்கி உள் ளார் இயக்குநர் பாலா.
அதுவரை திறமை இருந்தும் முக வரி கிடைக்காமல் தவித்த வர்க ளைத் தேடி எடுத்து தன் படங்க ளையே அவர்களது முகவரியாக ஆக்கியவர் அவர்.
அவர் தன் கலை உளியால் துளித் துளியாக செதுக்கிய சிற்பங்கள் தான் தமிழ்த் திரை உலகம் என்கி ற ராஜகோபுரத்தில் மின்னிக் கொ ண்டிருக்கின்றன.
பாலா என்ற தனிமனிதர் ரத்தமும் சதையுமாக உருவாக்கிய சிறிய ப டப்பட்டியலில் அவர் சாதித்தி ருப் பது நீண்ட வரிசை. தமிழ் சினி மா வை அடுத்த கட்டத்திற்கு அழைத் துப் போனவர்களில் அவரும் ஒரு வர்.
எல்லோரும் ஒரு பாணியில் கடந் து பாதை அமைத்துக் கொண்டி ருக்கும்போது, தனக்கென ஒரு பா ணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர்.
மனநிலை பாதிக்கப்பட்ட மனித ர்கள், உடலால்… உடல் புலன்க ளா ல் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்க ள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் அன்பைத் தேடி அலைபவர்கள் எ ன அதுவரை பேசப்படாத, பா லா உருவாக்கிய செல்லுலாய்டு மனி தர்கள் காலம் காலமாய் தமிழ்த் தி ரையில் வாழ்ந்து கொண்டிருப்ப வர்கள்.
அவர்களின் கடின வாழ்வைத் த ன் அகத்தின் மூலம் பார்த்து பதிவு செய்த பாலாவின் திரை மொழி மி க அசாத்தியமானது.
நாம் வாழும் காலத்தில் கலை ஆ ன்மா கொண்ட ஒரு மகத்தான ம னிதனைக் கொண்டாடவும்… பெ ருமைகொள்ளச் செய்யவும் ஓடும் ஓட்டத்தில் நமக்கு நேரம் வாய்க் காமல் போயிருக்கிறது.
இன்னமும் அதைக் காலம் தாழ் த்திக் கொண்டே போகக் கூடாது. அவரது இருபத்தைந்தாம் ஆண் டை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்.
இயக்குநர் பாலா இயக்கி, அருண் விஜய் கதாநாயகனாக நடித்திரு க்கும் “வணங்கான்” படத்தின் ஆ டியோ வெளியீட்டையும், இயக்கு நர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மா லை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த உள்ளோம்.
இது பாலா என்கிற ஒரு தனிப்பட் ட இயக்குநருக்கான விழா மட்டும ல்ல. கால் நூற்றாண்டாக தமிழ்த் திரையை கலையம்சம் பொருந்தி ய தனது திரைக்காவியங்களால் நிறைத்த ஒரு மாமனிதனுக்கு நா ம் செய்கிற மரியாதை.
திரையுலகின் ஆகச்சிறந்த ஆளு மைகளும் வாழ்த்த, இன்னும் பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் இயக்குநர் பாலா ஆரோக்கிய ந டைபோட, நீங்களும் உடனிருந்து வாழ்த்த அழைக்கிறோம்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து நண்பர்களையும் ஒரே குடும்பமா ய் நின்று வாழ்த்த வருகை தருமா று அன்போடு கேட்டுக் கொள்கி றோம்.
அன்பும் நன்றியும்!
தயாரிப்பாளர்/இயக்குநர் சுரேஷ் காமாட்சி
மற்றும்
இயக்குநர் ஆர். கே. செல்வமணி
இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் சமுத்திரகனி
நடிகர் அருண்விஜய்
இயக்குநர் ராம்
இயக்குநர் ஏ. எல். விஜய்