Tuesday, April 28

LANGUAGE

என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போவதில்லை. – நடிகர் சிவ க்குமார்
CALTURAL, PRESS MEET, TAMIL, TAMILNADU

என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போவதில்லை. – நடிகர் சிவ க்குமார்

என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போவதில்லை. – நடிகர் சிவ க்குமார் சிலப்பதிகாரத்தில் எனக்கு சில கேள்விகள் உண்டு? மதுரையை எரிப்பதற்கு கோவலன் என்ன உத்தமனா…? என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போ வதில்லை. – நடிகர் சிவக்குமார். நடிகர் சிவகுமார் வழங்கும் ‘ திருக்குறள் 100’ திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இ தனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்று டன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அ தை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்...
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்ய ராஜ் .

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்ய ராஜ் . பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயா ரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கென வே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். ‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரச ன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண் டனர். விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது, “இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்க ள து பக்க பலமாக இருந்த சக்திவேல் ப...
பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் 'நெடுமி'! இதுவரை திரை காணாத வலிகளைப் பதிவு செய்துள்ள படம் 'நெடுமி'! சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற் ப வை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அ னைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொ ண்ட அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் லட்சக்கணக்கானவை. ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அந்தக் குடும்பங்கள் வாழ்வாதா ரத்தை இழந்து தவித்து நின்றன. அவர்களின் வலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக் களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிருந்த அந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் ஒரு பிரதி நி தியாக ஒர...
‘தில் திலீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘தில் திலீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

'தில் திலீப்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'தில் திலீப்' திரைப்படத்தின் முன்னோட்டம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் தி ரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜ ய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'குபீர்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இ ருக்கும் புதிய திரைப்படம் 'தில் திலீப்'. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவ ள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ...
BOOKS / NOVELS, TAMIL, TAMILNADU

பெருங்காமநல்லூரின் கலகக் குரல்…தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல்

பெருங்காமநல்லூரின் கலகக் குரல்...தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல் ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு ஆகோள் என்ற இந்த நாவல் பெருங்காம நல்லூரின் கலகக் குரல். தமிழ்நாட்டில் இருந்து ஓர்உலகக் குரல் என்று எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து பேசியிருக்கிறார்.  கபிலன் வைர முத்து எழுதி இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட ஆகோள் என்ற நா வலின் அறி மு க விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. விழாவில் கபிலன்வைரமுத்து பேசியதா வது: 1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அர சைஎதிர்த்து போராடி உயிர் நீத்த நம் முன்னோர்களுக்கு இந்த நாவலை காணிக்கை யா க்கிஇருக்கிறேன். அவர்களுடைய கதையை எழுதியிருக்கிறேன். பெருங்காம நல்லூர் கல வரத்தைமட்டுமே ஒரு நாவலாக எழுதியிருந்தால் இது ஒரு குறுகிய வட்டத்தில் ஆவண மா க முடிந்திருக்கும். அந்த கலவரம் நிகழ்காலத்திற...
Archana is a model and an actress from Chennai who. After completing her engineering,
ACTRESS GALLERY, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Archana is a model and an actress from Chennai who. After completing her engineering,

Archana is a model and an actress from Chennai who. After completing her engineering, Archana is a model and an actress from Chennai who. After completing her engineering, she started her career as a VJ in Adithya TV in 2019 and then went on to star in Vijay TV's 'Raja Rani 2' that bro ught her laurels for her performance. Following this, she had two short film releases in 2022- 'Love Insurance' and 'Truth or Dare' and a Web-series 'Enakku Kalyanam Vayasu Vandhurchu'. Archana's recent release last year was the Sony Music's 1 Min 'Dhama thundu' alongside Music Composer Dharan Kumar that became a sensation on Social Media. “I consider being a Tamilian as my biggest strength since I can understand, emote and involve mys elf into the character I play on screen. Acting has...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைப்புயல் “ஏ ஆர் ரகுமான்” நாளை மாலை 5:30 மணிக்கு ஓம் வெள்ளிமலை

இசைப்புயல் "ஏ ஆர் ரகுமான்" நாளை மாலை 5:30 மணிக்கு ஓம் வெள்ளிமலை படத்தின் ஸ்பெஷல் பாடலை வெளியிடுகிறார்  எருமையில் ஏறிவந்த எமன் கூட அழுவுறான்.. சகாப்தத்தில் சில குரல்கள் மட்டும் என்றும் காலங்களை தாண்டியது! எங்கள் திரைப்பட த்தில் அப்படி ஒரு குரலில் ஒரு பாடல் அமைந்தது நாங்கள் செய்த பாக்கியமே. நம் இதயங் களில் என்றும் குடியிருக்கும் அமரர் "பாம்பா பாக்யா" ஐயா அவர்களின் குரலில் "ஆளுவந் தா கத்தி சொல்லும்" என்ற பாடலை "ஓம் வெள்ளி ம லை" திரைப்படத்திலிருந்து வெளியி டுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆத்மா ர்த்த அர்ப்பணிப்புடன் தயாரிப்பு SUP ERB கிரேஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜகோபால் இளங் கோவன் மற்றும் இயக்குனர் ஓம் வி ஜய்....
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“All of us in the shooting spot were in tears while watching Samuthirakani sir’s

“All of us in the shooting spot were in tears while watching Samuthirakani sir’s emotional performance” – Actres s Vasundhara shares her experience of working in ‘Thalaikoondhal’ “I am eagerly looking forward to performing modern girl roles” – Actress Vasundhara “I want to act in more OTT projects” – Actress Vasundhara’s 2023 goal Actress Vasundhara was introduced in ‘Vattaram’ and made her mark in Tamil cinema through veteran filmmake r SP Jhananathan’s ‘Peranmai’. Although she played one of the 5 female lead characters in this movie, her brillian t and stellar performances garnered her excellent response. Following this tremendous benchmark, Vasundhara was found delivering impeccable performances in the movies crafted by iconic filmmakers like Samuthirakani an d Seenu Ramasamy. ...
Prasanth Varma’s HANU-MAN To Have Pan World Release On May 12, 2023
ENGLISH, HINDI MOVIES, NORTH INDIA

Prasanth Varma’s HANU-MAN To Have Pan World Release On May 12, 2023

Prasanth Varma’s HANU-MAN To Have Pan World Release On May 12, 2023 Creative Director Prasanth Varma’s first film from his Cinematic Universe HANU-MAN starring talented hero Te ja Sajja in the lead has set the internet on fire with its Bombarding Teaser. The entire nation went gaga over this Telugu film for its mesmerizing visuals and intense music. From the first shot of revealing the majestic statue of L ord Hanuman to the last shot of the camera entering a cave in the Himalayas and revealing Lord Hanuman himse lf meditating in Ice shaped like Shiva Linga chanting “Ram.. Ram..” has been spellbinding. Distributors from across the world have come in touch with makers of the film to release it in their countries. Th ough the movie’s budget is peas compared to big-budget films, the out...
பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்!

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்! ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’. https://youtu.be/G_PiZCq9iKw?t=720 இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி யில் ஐயப்பன் விஸ்வரூப அவதாரமாக பதினெட்டு கரங்களில், பதினெட்டு ஆயுதங்களு டன் காட்சியளிக்கிறார். இத்தனை வருடங்களில் அம்மன், சிவன், விஷ்ணு, விநாயகர், முருகர், அணுமன் என இந்த கடவுள்களை மட்டுமே விஸ்வரூபமாக பார்த்த நாம், நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவி ல் மட்டும் இன்றி உலக சினிமாவில் முதல் முறையாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவ ரும் ஐயப்பன் திரைப்படத்தில் விஸ்வரூப ஐயப்பனை பார்க்க போகிறோம், என்கிறார...