Friday, February 7

POLTICAL NEWS

The Protector of Emigrants (PoE), Tam ilNadu
ENGLISH, SPORTS, STATE GOVERNAMENT

The Protector of Emigrants (PoE), Tam ilNadu

The Protector of Emigrants (PoE), Tam il Nadu Office, under the Ministry of External Affairs, is organi zing a Walkathon for Safe  Legal Emigration on February 8, 2025, a t 7:30 AM at Elliot’s Beach, Chennai.* This initiative aims to raise awareness a bout fraudulent overseas job offers, par ticularly scams involving data entr y, system operator, and similar roles i n Southeast Asian countries, which ha ve led many Indian citizens into cyber slavery and exploitation. The PoE Office has been actively taking action against illegal agents and condu cting awareness campaigns to protect individuals from falling victim to such fraudulent schemes. This Walkathon marks the beginning of a month-long awareness campaign acro ss Tamil Nadu – *Paathu Ponga* w here the PoE Office will...
Tamil Nadu on path towards a Global AI Hub:
AIR FLIGHTS, AWARD, CARGO, CENTRAL GOVERNAMENT, ENGLISH, INSURANCE, PRESS MEET, TAMILNADU

Tamil Nadu on path towards a Global AI Hub:

Tamil Nadu on path towards a Global AI Hub: IT Secretary at CII Connect 2024 Chennai, December 18, 2024: “As Tamil Nadu continues to lead in Artificial Int elligence and Digital Governance, it is pro posed to create a Tamil Nadu-spe cific s mall-scale Large Language Mod el (LLM) to address the challenges of translating government documents an d ensuring precise legal interpretation s,” said Mr Kumar Jayant, IAS, Additio nal Chief Secre tary, Department of IT and Digital Services, Government of Tamil Nadu, at the Confederation of In dian Industry (CII) 22 nd Edition of CII Connect 2024, with the theme “Artificia l Intelligence in Action.” “There should be an integration of AI-powered systems, such as facial recog nition  for attendance in schools and h ealthc are centers,...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி* அவர்களின்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி* அவர்களின்

*தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி* அவர்களின் *- 33 வது ஆண்டு திரையுலக கலை ப்பயணத்தை* முன்னிட்டு.! இன்று (04.12.2024).. • #சென்னைபுறநகர் மாவட்ட தமி ழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பெருங்குடி 184-வது வட்டம் பகுதி யில் *ஃபெஞ்சல் புயலால்* பாதிக் கப்பட்ட பொது மக்களுக்கு கழக நிர்வாகி திருமதி.M.சித்ரா, திரு.U .முகேஷ் அவர்களின் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளாக 100 பெண் களுக்கு புடவை, 50 நபர்களுக்கு குடை, மற்றும் 200 நபர்களுக்கு உ ணவு ஆகியவற்றை *கழக பொது ச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் சென்னை புறந கர் மாவட்ட நிர்வாகிகள் திரு.EC R.P.சரவணன், SV.ரவி, திரு.G.தன சேகர், திரு.D.ஜெய், திரு.C.சரத், தி ரு.மணி, திரு.விநாயகம், திரு.சந் தோஷ், திரு.மேகப்பிரியன், திரு.க லீல், திரு.ரவீந்திரன், திரு.ஹரிஷ், திரு.டெல்லி சங்கர், திரு.விஜய், திருமதி.சகாயமேரி, திர...
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்
FIRST LOOK, POLTICAL NEWS, TAMIL, TAMILNADU, TELUGU

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் ? எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் மறக்க இயலாத அத்தியா யம் எழுதப்பட்டது. நம்மை ‘இந்தியப் பிரஜைகளாகிய நாம்’ ஆட்சி செய்வதற்கு வழிகோ லும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களு ம் பெண்களுமாக 299 பேர் இணை ந்து இரண்டாண்டுகள் பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் அய ராத சிந்தனையின் விளைவாக உ ருவாக்கி, அமல்படுத்திய நாள். அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் என்கிற இந்திய இறை யாண்மையின் குறியீடாக, ஜனநா யக ஆட்சியின் அடிக்கல்லாக, ஒ ரு பெரும் நல்நோக்கத்தோடு இ ணைந்த இந்த தீர்க்கதரிசிகள் நம் நாட்டுக்கு அரசியல் சாசனத்தைக் கையளித்தார்கள். ஆயினும்கூட, நவீன இந்தியாவை நிர்மாணிக்க நம் சிற்பிகள் நமது கதியைத் தீர்மானிக்கவிருக்கும் ஆவணத்தை உருவாக்க பாராளு மன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியபோது...
மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் முல்லை நகரில்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் முல்லை நகரில்

மதுரை மாவட்டம் வடக்கு தொகு தியில் முல்லை நகரில் மதுரை மாவட்டம் வடக்கு தொகு தியில் முல்லை நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் பொதுமக்களை நீர் நிலைப் பகுதி களில் வசிப்பதாக கூறி அவர்க ளை வெளியேற்ற நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது!! ஆனாலும் தாங்கள் இப்பகுதியில் மூன்று தலைமுறைக்கு மேலாக வசித்து வருவதாகவும் மாற்று ஏ ற்பாடுகள் வேண்டியும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உ ள்ளிருப்பு போராட்டம் நடத்தி வ ருகின்றனர்!! அவர்களை தமிழக வெற்றிக் கழக த் தோழர்களுடன் சந்தித்து ஆறுத ல் கூறினோம்!! மேலும் பொதுச் செயலாளர் அண்ணன் N ஆனந்த் EX MLA அவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அப்பகு தி மக்களின் கோரிக்கைகளை கே ட்டறிந்தார்!!தற்போதைய நிலவர த்தை தளபதி விஜய் அவர்கள் க வனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்!!...
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
POLTICAL NEWS, TAMIL MOVIES, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத் தலின்படி, சென்னை, சோழிங்கநல்லூர் தொ குதியில் உள்ள நீலாங்கரை மற்று ம் ஈஞ்சம்பாக்கம் வாக்குச் சாவடியில் வாக்காளர்‌ ப ட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்குத ல்‌ மற்றும்‌ திருத்தம்‌ செய்தலுக் கா ன சிறப்பு முகாமினை. *கழக பொதுச் செயலாளர் திரு.எ ன்.ஆனந்த்* அவர்கள் நேரில் செ ன்று பார்வையிட்டார்.! மேலும் இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள்,  திரு.ECR.P.சர வணன், திரு.G.தனசேகர், திரு.C.ச ரத், திரு.M.கலீல், திரு.அனீஸ்,தி ரு.கதிர், திரு.காத ர்,திரு.நாராய ணன், திரு.சக்தி, வழக்கறிஞர் தி ரு.பிரேம், திரு.மணி, திரு.சுபாஷ், திரு.அப்பு மற்றும் கழகத் தோழர்க ள், தொண்டர்கள் உடன் இருந்தன ர்....
மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள்

மின்வாரிய தொழிலாளர்கள் மற் றும் நிர்வாக பணியாளர்கள் இத ய தெய்வம் அம்மா. தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் க ழக பொதுச்செயலாளர் அனுமதி யுடன் பேரவை செயலாளர் திரு. செல் பாண்டியன் அவர்களின் ஆலோ சனை படி தலைவர் திரு.நெல் லை பரமசிவம் மற்றும் பொருளா ளர் திரு.CTC கருணாகரன்,இணை செயலாளர்சசிவசங்கர் அவர்களு டன் சென்று மாண்புமிகு மின்சார த்துறை அமைச்சர் அவர்களை ம ரியாதை நிமித்தமாக சந்தித்த நிக ழ்வு.பிரிவு செயலாள ர்.திரு.இராவ ணன்,தலைவர் திரு.வேணுகோ பால்,பொருளாலர் திரு.திரு.சேக ர்,துனை தலைவர் திரு.குமார்,இ ணைசெயலாளர் திரு.கஜேந்திரன் துனைசெயலாளர்கள் திரு.ஞான சேகர், திரு.ரமே ஷ்.கலந்து கொ ண்டனர்....
International Conference and Exhibition
CENTRAL GOVERNAMENT, ENGLISH

International Conference and Exhibition

International Conference and Exhib ition on Food Processing & Technolo gies, “CII Foodpro 2024” to be held in Chennai Over 250 + domestic & international exhibitors, 25000 Business and Trade Visitors to Participate at the 15th Edi ton of Foodpro 2024 Chennai, 30th July 2024: Confederation of Indian Industry (CII) is organizing t he 15th edition of Foodpro - India’s bi ennial event on Food Processing, Pack aging & Food Technology from 9th –11 th August 2024 at Chennai Trade Centr e, Nandambakkam, Chennai under the theme “Accelerating Growth Scale for food Industries”. The event will showc ase the broad spectrum of opportuniti es, technologies and solutions availab le for food processing and allied indus tries. The Government of Tamil Nadu is the Host State for Foodpro 2024...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் நேற்றைய முன் தினம் சென்னையில் நடந்த பேரணியில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
POLTICAL NEWS

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் நேற்றைய முன் தினம் சென்னையில் நடந்த பேரணியில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் நேற்றைய முன் தினம் சென்னையில் நடந்த பேரணியில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் நீதி விசாரணையை நேர்மையான முறையில் நடத்தி உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடுக. வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லாத பட்சத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை, பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்திடுக.  2.இக்கொலை வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியிருப்பதைச் சமீபத்திய விசாரணையின் மூலம் அறியமுடிகிறது. இவ்வழக்கில் ஆருத்ரா நிறுவன மோசடி பின்னணியையும், பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் படுகொலையில் ஈடுபட்டு இருப்பதையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை...
தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!
COLLAGE, EDUCATION, FILM INDURSTRY, INSTITUTE, POLTICAL NEWS, SCHOOL

தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!

தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா! 'தளபதி' விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக  சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தின...