ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி
எம் பி எல் கே சுதீஷ் மாநிலங்களவையில் இரண்டு முக்கியக் கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்தார்..
ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி மற்றொன்று தேசிய நெடுஞ்சாலைகளில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் போக்குவரத்து மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு மத்திய அமைச்சர்கள் பின்வருமாறு பதிலை கூறினார்கள்..
மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ், மிஷன் வாத்சல்யா திட்டத்தின் செயல்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள், மாநிலங்களுக்கு இடையேயான குழந்தைகள் மீளிணைப்பு நடைமுறைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார...









