Saturday, September 12

POLTICAL NEWS

முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர் . வி். உதயகுமார் நன்றி..
FLASHNEWS, POLTICAL NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர் . வி். உதயகுமார் நன்றி..

முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர் . வி். உதயகுமார் நன்றி.. மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு 2.50 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த செய்தித்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும் இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. இது “ஒரு படைப்பாளிக்கு அரசு வழங்கும் மிகப்பெரிய கவுரவம் “ ஆர் .வி.உதயகுமார் ....
*”GDN IS THE NEED OF THE HOUR” — TAMIL NADU ASSEMBLY SPEAKER
ENGLISH, FLASHNEWS, POLTICAL NEWS, TAMIL MOVIES, TAMILNADU

*”GDN IS THE NEED OF THE HOUR” — TAMIL NADU ASSEMBLY SPEAKER

*”GDN IS THE NEED OF THE HOUR” — TAMIL NADU ASSEMBLY SPEAKER J.C.D. PRABHAKAR URGES STUDENTS ACROSS THE STATE TO WATCH THE FILM* Speaker says he will recommend to the Tamil Nadu Government that government school students be taken to watch GDN Chennai, August 17, 2026: GDN, the biographical drama based on the extraordinary life of legendary inventor and industrialist G.D. Naidu, received a strong endorsement from Tamil Nadu Assembly Speaker J.C.D. Prabhakar, following a special private screening held over the weekend at NFDC, Chennai. The screening was attended by J.C.D. Prabhakar, Loyola Mani, Chairman of the Tamil Nadu Textbook and Educational Services Corporation, Minister Gilli Sharath, and other distinguished guests. Deeply moved by the film, Speaker J.C.D. Prabhakar said t...
கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு
POLTICAL NEWS, PREVIEW, TAMIL, TAMILNADU

கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு

*கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணமான போதை அரக்கன் குற்றவாளி அரவிந்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.* போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணித்து வருவதற்கு ஏதுவாக போதைப்பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கேஷ்பே என்ற போலி கிரிப்டோகரன்சி மூலம் இந்தியா முழுவதும் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்த முக்கியக் குற்றவாளியான அரவிந்தை பல மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி கடந்தாண்டு கைது செய்தது புதுச்சேரி காவல்துறை.மேலும், அவர் தொடர்ந்து கிரிப்டோகரன்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், பல அப்பாவி நடுத்தர வர்க்க குடும்பங்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தற்போது இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கோவையிலும் சென்னையிலும் சுதந்திரமாக சுற்றி வருகிறான்...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர்,
ENGLISH, POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்,B.A.,MP., அவர்கள், இன்று (12.08.2026) தென் பிராந்தியத்திற்கான மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்றத்தின் பிராந்திய அமர்வை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்யக் கோரியும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அர்ஜூன் ராம் மேக்வால் ஜி அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்....
Muslim Rashtriya Manch Holds Jan Sabha & South India Meet in Chennai
ENGLISH, POLTICAL NEWS, PRESS MEET, TAMILNADU

Muslim Rashtriya Manch Holds Jan Sabha & South India Meet in Chennai

*Muslim Rashtriya Manch Holds Jan Sabha & South India Meet in Chennai; Ahmed Malik Wadayar Assumes Charge as Tamil Nadu Chief Convener* Chennai, August 1: Muslim Rashtriya Manch (MRM), a national organisation working with the Muslim community since 2002, organised its Jan Sabha and South India Meet in Chennai on Saturday. The event brought together national office-bearers, distinguished guests, community representatives and members from across South India to discuss the organisation's activities, future roadmap and initiatives aimed at expanding its presence in the region. The gathering also marked the installation of Mr. Ahmed Malik Wadayar as the Chief Convener and In-Charge of Tamil Nadu, signifying a new phase in the organisation's efforts to strengthen its outreach across th...
*Actor Jai today paid a courtesy visit to the Hon’ble Chief Minister of Tamil Nadu,
ENGLISH, POLTICAL NEWS, TAMIL MOVIES, TAMILNADU

*Actor Jai today paid a courtesy visit to the Hon’ble Chief Minister of Tamil Nadu,

*Actor Jai today paid a courtesy visit to the Hon'ble Chief Minister of Tamil Nadu,Thiru C. Joseph Vijay, at his office and extended his heartfelt wishes. The meeting was marked by warmth, mutual respect, and genuine camaraderie.* Reflecting on the interaction, Jai said: *"It was a warm and welcoming meeting with my brother. I'm grateful for the time we spent together and wish him good health, strength, and continued success in serving the people of Tamil Nadu."*
ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி

எம் பி எல் கே சுதீஷ் மாநிலங்களவையில் இரண்டு முக்கியக் கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்தார்.. ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி மற்றொன்று தேசிய நெடுஞ்சாலைகளில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் போக்குவரத்து மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு மத்திய அமைச்சர்கள் பின்வருமாறு பதிலை கூறினார்கள்.. மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ், மிஷன் வாத்சல்யா திட்டத்தின் செயல்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள், மாநிலங்களுக்கு இடையேயான குழந்தைகள் மீளிணைப்பு நடைமுறைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார...
இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து
POLTICAL NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து

பாசக்கார அமைச்சர் – இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி...! விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா' மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ். இவர் எஸ்.ஏ., சந்திரசேகரின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் கூறுகையில்., " இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து இயக்கிய 'ரசிகன்', 'மாண்புமிகு மாணவன்' மற்றும் 'ஹரிதாஸ்', 'வட்டக்கானல்' போன்ற பல படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆர்.கே, வரதராஜ். நாங்கள் இருவரும் எஸ்.ஏ.சி., சார் பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்கள். சமீபத்தில் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான வெங்கட்ரமணனைச் சந்தித்தோம். ஆரம்ப காலத்தில் இருந்து எங்களது இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யுடன் பயணித்து வருபவர் என்பதால் அவருடன் எங்களுக்குள் நல்ல நட்பு இ...
அப்பாவை இழந்த பின் செய்வதறியாது திகைத்து நிற்கும் நான்,
DEATH, FLASHNEWS, POLTICAL NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அப்பாவை இழந்த பின் செய்வதறியாது திகைத்து நிற்கும் நான்,

அப்பாவை இழந்த பின் செய்வதறியாது திகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே தவிர, மனதின் அடிதளத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமாய் நன்றி. சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக தி மு க தலைவர் திரு ஸ்டாலின் ஐயா @mkstalin மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது. அப்பாவுக்கு (50-வது ) நடந்த தங்க விழா ஆண்டில் தன்னுடைய தங்க மனதோடு வாழ்த்தியவர் முன்னாள் முதல்வரும் என்னாளும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான திருமிகு ஸ்டாலின் ஐயா அவர்கள். அப்பாவின் மறைவிற்காக என் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த சகோதரர் @Udhaystalin அவர்களுக்கும் , அவர்களுடன் உடன் வந்து ஆறுதல் உரைத்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும எங்கள் உளங்கனிந்த நன்றியினை உரித்தாக...
இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்,
POLTICAL NEWS, TAMIL

இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்,

புதுச்சேரி முதலமைச்சரைச் சந்தித்து ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி! சென்னை/புதுச்சேரி  பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி  மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய "சினிமாவின் ஆன்மா" (சிறார்கள் திரைப்பட ரசனைக் கல்வி) என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார். இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்நூல் குறித்து தீவிர ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். சந்தியா பதிப்பகத்தின் (திரு. சந்தியா நடராஜன்) வெளியீடாக வந்துள்ள இந்நூல் குறித்த சுருக்கமான விவரங்கள் வருமாறு: நூலின் முக்கிய நோக்கம்: * பக்குவப்பட்ட நல்மனிதர்களை உருவாக்குதல்: இது க...