
*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத் தலின்படி,
சென்னை, சோழிங்கநல்லூர் தொ குதியில் உள்ள நீலாங்கரை மற்று ம் ஈஞ்சம்பாக்கம்
வாக்குச் சாவடியில் வாக்காளர் ப ட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குத ல் மற்றும் திருத்தம் செய்தலுக் கா ன சிறப்பு முகாமினை.
*கழக பொதுச் செயலாளர் திரு.எ ன்.ஆனந்த்* அவர்கள் நேரில் செ ன்று பார்வையிட்டார்.!
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட
கழக நிர்வாகிகள், திரு.ECR.P.சர வணன், திரு.G.தனசேகர், திரு.C.ச ரத், திரு.M.கலீல், திரு.அனீஸ்,தி ரு.கதிர், திரு.காத ர்,திரு.நாராய ணன், திரு.சக்தி, வழக்கறிஞர் தி ரு.பிரேம், திரு.மணி, திரு.சுபாஷ், திரு.அப்பு மற்றும் கழகத் தோழர்க ள், தொண்டர்கள் உடன் இருந்தன ர்.