ஒரு புதிய மருத்துவ சேவை மையம்
ஒரு புதிய மருத்துவ சேவை மை யம் — ஒய் எஸ் எஸ், சென்னை
ஒரு புதிய மருத்துவ சேவை மை யம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமத்தால் திறக்கப்பட்டது
“சேவை, வாழ்க்கையில் முதன் மையாக இருக்க வேண்டும். அந் தச் சீரிய கொள்கை இல்லாமல் இறைவன் உங்களுக்கு அளித்த அறிவுத்திறன், அதன் இலக்கை அடைய முடியாது. சேவை புரியு ம்பொழுது நீங்கள் சிறிய சுயத் தை மறந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை உணர்வீர்கள்”
—பரமஹம்ஸ யோகானந்தர்.
ஜூன் 8, 2025 அன்று, ஒய் எஸ் எ ஸ், சென்னை ஆசிரமம், மண் ணூர் கிராமத்திற்கு அருகில் பேரம்பாக்கம் நெடுஞ்சா லையி ல் “யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையம்” ஒன்றைத் திற ந்து வைத்தது. மண்ணூர் மற்று ம் அதைச் சுற்றியுள்ள மக்க ளுக் கு இலவசமாக மருத்துவ பாது காப்பை அளிப்பதன் மூலம் இந் த மருத்துவ மையம், சமுதா யத் திற்கு சேவை செய்வது என்ற ஆசிரமத்தின் கொள்கைக்கு வ லுவூட்டும் ஓர் அடையாளம் ஆகி றது.
இந்தச்...









