அரசு ஆடவர் கலைக்கல்லூரி நந்தனத்தில் முத்தமிழறிஞர் குறித்து முனைவர் பட்டம்
அரசு ஆடவர் கலைக்கல்லூரி நந்தனத்தில் முத்தமிழறிஞர் குறித்து முனைவர் பட்டம் வாய் மொழித்தேர்வு
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி ஆற்றிய தமிழ்த் திரைப்பணி- ஓர்ஆ ய்வு என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் வாய்மொழித் தேர்வு நந்த னம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நிகழவிருக்கிறது..
தமிழ் த்துறையில் முனைவர் இரா. கருணாநிதி பேராசிரியரை நெறியாளராகக் கொண் டு
முத்தமிழறிஞர் கலைஞர் கதை வசனம் எழுதிய கலைஞரின் பெண் சிங்கம் திரைப்பட இ யக்குனர் ஸ்ரீ கபாலி என்கிற பாலிஸ்ரீரங்கம் அவர்கள் ஆய்வு மாணவராக முத்தமிழ றிஞர் கலைஞர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதிய 75 படங்களை முனைவர் பட்ட. ஆ ய்வு செய்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து கலைஞரி ன் திரைப்படைப்புக்களை ஆய்வு செய்து வந்தார்.
தற்போது 2023ல் கலைஞரின் திரைப் பணி ஆய்வு நிறைவு பெற்றது.
இப்பொழுது சென்னைப் பல...